புத்தகத் திருடன் என்னிடமிருந்து எடுத்துச் சென்ற புத்தகம் அவன் தனியறையில் மினுங்கிக்கொண்டிருக்கலாம் அல்லது தன்னை ஸ்பரிசிக்கப் போகும் நிர்வாண விரல்களுக்கு ஏங்கிக்கொண்டிருக்கலாம் அல்லது புதிய இடத்தில் எதையும்...
ஆலின் உலர்ந்த இலையொன்று சிமிரிலிருந்து காம்பு பிரிந்து, அந்தர வெளியில் அசைந்தாடி மண்ணில் விழுந்து தவித்து அடங்கியது. உடனே காற்று ஓடிவந்து அதனைச் சீண்டி குதுகலித்தது. ஆலிலை...
‘எல கோமதி ஒரு கெட்டு செய்து பீடி வேங்கிட்டு வருவியாடே.’ அய்யனார் அண்ணாச்சி திண்ணையில் அமர்ந்துகொண்டே தெருவில் போன என்னிடம் கேட்டார். ‘ஏன் அண்ணாச்சி கால்ல ஆணியோ?’...
இப்போதெல்லாம் நான் என்னை நினைவுகூர்ந்துகொள்ளும் விதத்தில் உனக்கேதும் அதிருப்தி இருப்பதில்லை. என் அழுக்குகளை உன் அழிவுகளைச் சொல்லுவதால் மாறிவிடாத உன்னிடம் தான் திரும்பத் திரும்ப முறையிட்டுக்கொண்டிருக்கிறேன் அதை...
2 முதல் அத்தியாயத்தில் நந்தனை மன்னனாகக் கூறும் நான்கு சான்றுகளைப் பார்த்தோம். நான்கு சான்றுகளும் தஞ்சை வட்டாரத்தைச் சேர்ந்தவை. அவை நந்தனின் இருப்பிடமாக ஒரே பகுதியையே (பட்டீஸ்வரம்)...
பல்வேறு இனப்படுகொலைகள் வரலாற்றில் நிகழ்ந்துள்ளன. ஆனால், இப்போது பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் நிகழ்த்தும் இனப்படுகொலையை நேரலையாகவே காணும் தலைமுறையாக நாம் இருந்துகொண்டிருக்கிறோம். இதை ஒரு புதிய நிகழ்வுப்போக்கு...







