சமத்துவ சங்கு எனும் வார இதழ் தீவிர அம்பேத்கரியரான பள்ளிகொண்டா கிருஷ்ணசாமியால் 1942ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா எனும் கிராமத்தில் 01.06.1916 அன்று முருகன்,...
இப்போதெல்லாம் நான் என்னை நினைவுகூர்ந்துகொள்ளும் விதத்தில் உனக்கேதும் அதிருப்தி இருப்பதில்லை. என் அழுக்குகளை உன் அழிவுகளைச் சொல்லுவதால் மாறிவிடாத உன்னிடம் தான் திரும்பத் திரும்ப முறையிட்டுக்கொண்டிருக்கிறேன் அதை...
கடந்த இதழில் வெளியான நேர்காணலின் தொடர்ச்சி   ‘அம்பேத்கரின் வரையறையின்படி பௌத்தம் என்பது மதமாகாது. அதை ஓர் அறநெறி அல்லது கொள்கை என்றே பொருள் கொள்ள முடியும்’...
புத்தகத் திருடன் என்னிடமிருந்து எடுத்துச் சென்ற புத்தகம் அவன் தனியறையில் மினுங்கிக்கொண்டிருக்கலாம் அல்லது தன்னை ஸ்பரிசிக்கப் போகும் நிர்வாண விரல்களுக்கு ஏங்கிக்கொண்டிருக்கலாம் அல்லது புதிய இடத்தில் எதையும்...
அஞ்சலி: அந்டோனியோ நெகிரி (1933 – 2023)   அரசியல் தத்துவ அறிஞரான அந்டோனியோ நெகிரி, இத்தாலியின் வடகிழக்குப் பகுதியில் உள்ள படுவ பகுதியில் பிறந்தார். இவரின்...
பல்வேறு இனப்படுகொலைகள் வரலாற்றில் நிகழ்ந்துள்ளன. ஆனால், இப்போது பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் நிகழ்த்தும் இனப்படுகொலையை நேரலையாகவே காணும் தலைமுறையாக நாம் இருந்துகொண்டிருக்கிறோம். இதை ஒரு புதிய நிகழ்வுப்போக்கு...

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger