‘சமத்துவம் என்பது கற்பனையாக இருக்கலாம். ஆயினும், அதை நம்மை வழிநடத்தும் கொள்கையாக்கிக்கொள்ள வேண்டும்.’ – பாபாசாகேப் அம்பேத்கர் ஆண்டுதோறும் புத்தகக் கண்காட்சி நடத்தும் ஒரே மாநிலமாகத் தமிழ்நாடு...
சமத்துவ சங்கு எனும் வார இதழ் தீவிர அம்பேத்கரியரான பள்ளிகொண்டா கிருஷ்ணசாமியால் 1942ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா எனும் கிராமத்தில் 01.06.1916 அன்று முருகன்,...
உடம்பரசியல் அறிக்கை உடம்பரசியல் அறிக்கை எனது உடம்பின் எல்லை சுற்றிவளைக்கப்பட்டு முள்கம்பி வேலியால் அடைக்கப்பட்டிருக்கிறது. அதற்குள் மட்டுமே நானிருக்கிறேன். எனது புழங்குவெளி உடம்பைத் தாண்டி இல்லை. இதிலிருந்து...
ஓர் இனம் தமக்கு எதிராகப் பரப்பப்பட்ட அனைத்து விதமான அவதூறுகளையும் அசாதரணமாக விலக்கி மேலெழுந்துவந்திருப்பதற்கு மிகச்சரியான உதாரணம் சொல்வதென்றால் கறுப்பர்களையே சொல்ல முடியும். ஹிட்லரின் மரணத்திற்குப் பிறகு...
கடந்த இதழில் வெளியான நேர்காணலின் தொடர்ச்சி ‘அம்பேத்கரின் வரையறையின்படி பௌத்தம் என்பது மதமாகாது. அதை ஓர் அறநெறி அல்லது கொள்கை என்றே பொருள் கொள்ள முடியும்’...
அஞ்சலி: அந்டோனியோ நெகிரி (1933 – 2023) அரசியல் தத்துவ அறிஞரான அந்டோனியோ நெகிரி, இத்தாலியின் வடகிழக்குப் பகுதியில் உள்ள படுவ பகுதியில் பிறந்தார். இவரின்...







