இனி பிறந்தநாட்கள் இல்லை அம்மா சொன்னாள், கடைக்குள் குடையைத் திறக்காதே. அங்குள்ள ஸ்பகெட்டி சாஸ் ஜாடிகள் உன் தலை மீது விழுந்து நீ இறக்கக்கூடும் பிறகு இன்றிரவு...
சமீபத்தில் நடந்த வரைகோடுகள் ஓவியக் கண்காட்சி வெளியிட்ட காணொலியில் ஓவியர் நடராஜ், கலையின் முக்கியமான பணி ஒடுக்கப்பட்டவர்கள் பின்னால் நிற்பது என்று குறிப்பிடுகிறார். இதுவொரு முக்கியமான கருத்து....
8 நந்தனார் கதை இலங்கையிலும் பரவியிருந்தது. 19ஆம் நூற்றாண்டில் நடந்த சைவ மறு உருவாக்கத்தில் ஈழத்துச் சைவர்களுக்கு முக்கியமான இடமிருந்தது. சைவ ஏடுகள் அச்சாக்கம் பெற்று நவீன...
8 மதுரகவி வீ.வே.முருகேச பாகவதர் 1972ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் மதுரகவிஞன் மாத இதழைத் தொடங்கினார். 114, திருவள்ளுவர் நெடுஞ்சாலை, வில்லிவாக்கம், சென்னை எனும் அவரது இல்ல...
காலனிய காலத்தில் சாதிக் கதைகள் எழுதப்பட்டபோது தம்மைப் பூர்வகுடியாக வரைந்துகொள்வதில் எல்லோருக்குள்ளும் பெருவிருப்பு இருந்திருக்கிறது. உழைப்பு, கல்வி, ஆராய்ச்சி, பண்பாடு, மொழி என்னும் பல்வேறு பிரிவுகளில் என்னவிதமான...
அப்பா புது வீடு கட்டியிருக்கிறார் மதில்கள் பளீர் பீங்கானில் தோற்றம் தாஜ்மஹால் கோட்டை போல் கதவைத் திறந்து உள் நுழைகிறேன் பிரமாண்டம் அப்பா பணியாட்களுடன் பேசுகிறார் தினையும்...