சமீபத்தில் நடந்த வரைகோடுகள் ஓவியக் கண்காட்சி வெளியிட்ட காணொலியில் ஓவியர் நடராஜ், கலையின் முக்கியமான பணி ஒடுக்கப்பட்டவர்கள் பின்னால் நிற்பது என்று குறிப்பிடுகிறார். இதுவொரு முக்கியமான கருத்து....
‘அடித்தள மக்களுக்கான குறிப்புகள்’ – டெட்ராயிட்டில் நடந்த வடபகுதி நீக்ரோ அடித்தள மக்களுக்கான தலைமைப் பண்பு மாநாட்டில், 1963 நவம்பர் மாதம் மால்கம் எக்ஸ் ஆற்றிய உரை....
இனி பிறந்தநாட்கள் இல்லை அம்மா சொன்னாள், கடைக்குள் குடையைத் திறக்காதே. அங்குள்ள ஸ்பகெட்டி சாஸ் ஜாடிகள் உன் தலை மீது விழுந்து நீ இறக்கக்கூடும் பிறகு இன்றிரவு...
காலனிய காலத்தில் சாதிக் கதைகள் எழுதப்பட்டபோது தம்மைப் பூர்வகுடியாக வரைந்துகொள்வதில் எல்லோருக்குள்ளும் பெருவிருப்பு இருந்திருக்கிறது. உழைப்பு, கல்வி, ஆராய்ச்சி, பண்பாடு, மொழி என்னும் பல்வேறு பிரிவுகளில் என்னவிதமான...
இரண்டு நட்சத்திரங்களைத் தோள்களில் அணிந்தவராக என் தந்தை இருந்தார். குதிரைப் படையை வழிநடத்திய ஜெமதாரை விடவும் அதிகாரத்தில் மூத்தவரான அவர் தன் இடுப்பு வாரில் இரண்டு வாள்களை...
சேலம் மாவட்டம் தீவட்டிபட்டி பெரிய மாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி நடந்த சாதிய வன்முறை குறித்து 14.05.2024 அன்று நீதிக்கான மக்கள் இயக்கம் மற்றும் அனைத்திந்திய நீதிக்கான வழக்கறிஞர்கள்...