என் உடல் வளர்ந்தது, மேல்நோக்கி, என் ஆன்மாவின் வாழ்வின் முடிச்சுகளில் சிக்கி, என் உடல் வளர்ந்தது நான் கண் விழித்தேன். ஒவ்வொன்றும் மற்றொன்றை இழுக்க, ஒன்று மற்றொன்றாக...
சேலம் மாவட்டம் தீவட்டிபட்டி பெரிய மாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி நடந்த சாதிய வன்முறை குறித்து 14.05.2024 அன்று நீதிக்கான மக்கள் இயக்கம் மற்றும் அனைத்திந்திய நீதிக்கான வழக்கறிஞர்கள்...
அப்பா புது வீடு கட்டியிருக்கிறார் மதில்கள் பளீர் பீங்கானில் தோற்றம் தாஜ்மஹால் கோட்டை போல் கதவைத் திறந்து உள் நுழைகிறேன் பிரமாண்டம் அப்பா பணியாட்களுடன் பேசுகிறார் தினையும்...
இனி பிறந்தநாட்கள் இல்லை அம்மா சொன்னாள், கடைக்குள் குடையைத் திறக்காதே. அங்குள்ள ஸ்பகெட்டி சாஸ் ஜாடிகள் உன் தலை மீது விழுந்து நீ இறக்கக்கூடும் பிறகு இன்றிரவு...
இருண்ட காலங்களில் பாடுவது இருக்குமா? ஆம் இருண்ட காலங்களைப் பற்றிப் பாடுவது இருக்கும் – பெர்டோல்ட் பிரக்ட் சதீஷ்குமார் சீனிவாசனின் ‘பாதி நன்மைகள்’ தொகுப்பில் உள்ள சில...
சமீபத்தில் நடந்த வரைகோடுகள் ஓவியக் கண்காட்சி வெளியிட்ட காணொலியில் ஓவியர் நடராஜ், கலையின் முக்கியமான பணி ஒடுக்கப்பட்டவர்கள் பின்னால் நிற்பது என்று குறிப்பிடுகிறார். இதுவொரு முக்கியமான கருத்து....