அப்பா புது வீடு கட்டியிருக்கிறார் மதில்கள் பளீர் பீங்கானில் தோற்றம் தாஜ்மஹால் கோட்டை போல் கதவைத் திறந்து உள் நுழைகிறேன் பிரமாண்டம் அப்பா பணியாட்களுடன் பேசுகிறார் தினையும்...
காலனிய காலத்தில் சாதிக் கதைகள் எழுதப்பட்டபோது தம்மைப் பூர்வகுடியாக வரைந்துகொள்வதில் எல்லோருக்குள்ளும் பெருவிருப்பு இருந்திருக்கிறது. உழைப்பு, கல்வி, ஆராய்ச்சி, பண்பாடு, மொழி என்னும் பல்வேறு பிரிவுகளில் என்னவிதமான...
8 நந்தனார் கதை இலங்கையிலும் பரவியிருந்தது. 19ஆம் நூற்றாண்டில் நடந்த சைவ மறு உருவாக்கத்தில் ஈழத்துச் சைவர்களுக்கு முக்கியமான இடமிருந்தது. சைவ ஏடுகள் அச்சாக்கம் பெற்று நவீன...
கடந்த வருடம் செங்கல்பட்டு பகுதியில் டாஸ்மாக் அருகே காவல்துறை உதவி ஆய்வாளர் ராஜாவுக்கும் மது வாங்க வந்தவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. “டாஸ்மாக்கில் மதுபானங்கள் பத்து ரூபாய் கூடுதலாக...
‘அடித்தள மக்களுக்கான குறிப்புகள்’ – டெட்ராயிட்டில் நடந்த வடபகுதி நீக்ரோ அடித்தள மக்களுக்கான தலைமைப் பண்பு மாநாட்டில், 1963 நவம்பர் மாதம் மால்கம் எக்ஸ் ஆற்றிய உரை....
பிரபல குத்துச்சண்டை வீரர் முகமது அலியின் நேர்காணல் ஒன்றை எதேச்சையாகப் பார்க்க நேர்ந்தது. முகமது அலி சிறுவயதில் தன் அம்மாவிடம் சில கேள்விகள் கேட்டாராம். “ஏன் இயேசு...







