8 மதுரகவி வீ.வே.முருகேச பாகவதர் 1972ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் மதுரகவிஞன் மாத இதழைத் தொடங்கினார். 114, திருவள்ளுவர் நெடுஞ்சாலை, வில்லிவாக்கம், சென்னை எனும் அவரது இல்ல...
காலனிய காலத்தில் சாதிக் கதைகள் எழுதப்பட்டபோது தம்மைப் பூர்வகுடியாக வரைந்துகொள்வதில் எல்லோருக்குள்ளும் பெருவிருப்பு இருந்திருக்கிறது. உழைப்பு, கல்வி, ஆராய்ச்சி, பண்பாடு, மொழி என்னும் பல்வேறு பிரிவுகளில் என்னவிதமான...
கடந்த வருடம் செங்கல்பட்டு பகுதியில் டாஸ்மாக் அருகே காவல்துறை உதவி ஆய்வாளர் ராஜாவுக்கும் மது வாங்க வந்தவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. “டாஸ்மாக்கில் மதுபானங்கள் பத்து ரூபாய் கூடுதலாக...
இரண்டு நட்சத்திரங்களைத் தோள்களில் அணிந்தவராக என் தந்தை இருந்தார். குதிரைப் படையை வழிநடத்திய ஜெமதாரை விடவும் அதிகாரத்தில் மூத்தவரான அவர் தன் இடுப்பு வாரில் இரண்டு வாள்களை...
இருண்ட காலங்களில் பாடுவது இருக்குமா? ஆம் இருண்ட காலங்களைப் பற்றிப் பாடுவது இருக்கும் – பெர்டோல்ட் பிரக்ட் சதீஷ்குமார் சீனிவாசனின் ‘பாதி நன்மைகள்’ தொகுப்பில் உள்ள சில...
என் உடல் வளர்ந்தது, மேல்நோக்கி, என் ஆன்மாவின் வாழ்வின் முடிச்சுகளில் சிக்கி, என் உடல் வளர்ந்தது நான் கண் விழித்தேன். ஒவ்வொன்றும் மற்றொன்றை இழுக்க, ஒன்று மற்றொன்றாக...