கடந்த வருடம் செங்கல்பட்டு பகுதியில் டாஸ்மாக் அருகே காவல்துறை உதவி ஆய்வாளர் ராஜாவுக்கும் மது வாங்க வந்தவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. “டாஸ்மாக்கில் மதுபானங்கள் பத்து ரூபாய் கூடுதலாக...
இரண்டு நட்சத்திரங்களைத் தோள்களில் அணிந்தவராக என் தந்தை இருந்தார். குதிரைப் படையை வழிநடத்திய ஜெமதாரை விடவும் அதிகாரத்தில் மூத்தவரான அவர் தன் இடுப்பு வாரில் இரண்டு வாள்களை...
என் உடல் வளர்ந்தது, மேல்நோக்கி, என் ஆன்மாவின் வாழ்வின் முடிச்சுகளில் சிக்கி, என் உடல் வளர்ந்தது நான் கண் விழித்தேன். ஒவ்வொன்றும் மற்றொன்றை இழுக்க, ஒன்று மற்றொன்றாக...
சேலம் மாவட்டம் தீவட்டிபட்டி பெரிய மாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி நடந்த சாதிய வன்முறை குறித்து 14.05.2024 அன்று நீதிக்கான மக்கள் இயக்கம் மற்றும் அனைத்திந்திய நீதிக்கான வழக்கறிஞர்கள்...
8 மதுரகவி வீ.வே.முருகேச பாகவதர் 1972ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் மதுரகவிஞன் மாத இதழைத் தொடங்கினார். 114, திருவள்ளுவர் நெடுஞ்சாலை, வில்லிவாக்கம், சென்னை எனும் அவரது இல்ல...
இனி பிறந்தநாட்கள் இல்லை அம்மா சொன்னாள், கடைக்குள் குடையைத் திறக்காதே. அங்குள்ள ஸ்பகெட்டி சாஸ் ஜாடிகள் உன் தலை மீது விழுந்து நீ இறக்கக்கூடும் பிறகு இன்றிரவு...