கை நீட்டி அழைத்த கலையின் கரங்களில் தலையைக் கொடுத்துவிட்டுப் போனவர்களின் பிள்ளைகளே நாம். ஆனால், பாதையின் குறுக்கே நடக்க இடைஞ்சலாகக் கிடக்கிறதென நாம் உற்சாகத்தோடு உதைப்பதோ அவர்களின்...
JoinedFebruary 13, 2023
Articles4
ஏனவனைக் கொன்றாய் பொதுவெளியில் நின்று புகைத்துக்கொண்டிருந்தான் ஏனவனைக் கொன்றாய் பதிலுக்குப் பதில் பேசினான் ஏனவனைக் கொன்றாய் அவன் சும்மா நின்றுகொண்டிருந்தான் ஏனவனைக் கொன்றாய் என்னைக் கண்டு அஞ்சி...
பாடப்புத்தகத்தில் புதிர்ப்பாதையின் கீழிருக்கும் நாய்க் குட்டி அதன் வீட்டை மறந்துவிட்டதாகவும் அதற்கு வழிகாட்டுமாறும் ஆசிரியர் சொன்னார். அவன் நன்கு உற்றுப் பார்த்தான். நாய்க்குட்டி அவனைப் போலவே இருந்தது....