தன்பாலினத் திருமணத்திற்குச் சட்ட அங்கீகாரம் கோரிய வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்த வழக்கில் இருவர்...
தலித்தியச் சிந்தனை தீவிரமடைந்த பிறகு ஒடுக்கப்பட்டவர்கள் தங்களது துயரங்களையும் வலிகளையும் தன்வரலாறுகளாக எழுதத் தொடங்கினர். இதுவும் முதன்முதலில் மராட்டியில்தான் நிகழ்ந்தது. தங்கள் அனுபவங்களைப் புனைவுத் தன்மைகள் இல்லாமல்...
தொன்மம் அற்ற சமூகத்திற்கு வரலாறு உண்டா? வாழ்வுதான் உண்டா? [பிரேம், அதிமனிதரும் – எதிர்மனிதரும், 2009]. தொன்மம் இல்லாத சமூகமும் தொன்மத்தை இழந்த சமூகமும் மீந்துள்ள நினைவுகளிலிருந்து...
பண்பாட்டுப் பிரதிநிதித்துவம் என்பது சமூக – பொருளாதார – அரசியல் அதிகாரத்தின் குறியீடு. சமகால இந்தியச் சமூகத்தில் வாழ்க்கை விதிகளையும் மதிப்புகளையும் அர்த்தப்படுத்துதல்களையும் நிர்வகிக்கும் தத்துவமாக இன்றும்...
காணாமல் போய் விடுவேனோ என்ற அச்சத்தில் என்னை பீரோவில் வைத்துப்பூட்டி வீட்டு வெளிக்கதவையும் மறவாமல் பூட்டிக்கொண்டு கிளம்பினேன் என் மீது அவ்வளவு நம்பிக்கை அல்லது அவநம்பிக்கை திரும்பி...