தலித்தியச் சிந்தனை தீவிரமடைந்த பிறகு ஒடுக்கப்பட்டவர்கள் தங்களது துயரங்களையும் வலிகளையும் தன்வரலாறுகளாக எழுதத் தொடங்கினர். இதுவும் முதன்முதலில் மராட்டியில்தான் நிகழ்ந்தது. தங்கள் அனுபவங்களைப் புனைவுத் தன்மைகள் இல்லாமல்...
வரலாற்றுரீதியாக நாட்டுப்புறக் கலைகள், கூத்து என நாடகம் எளிய மக்களின் கலையாக விளங்கிவருகிறது. எல்லாக் கலாச்சாரங்களிலும் நாடகத்துக்கென ஒரு தனித்த இடம் இருந்தாலும், ஒவ்வொரு காலகட்டத்திலும் அதன்...
அச்சாரம் அப்பா ஒரு ஊரிலும் அம்மா ஒரு ஊரிலும் பாக்கு வாங்கியிருப்பார்கள் குறவன் கட்டி ஆடுகையில் ஜோடிக் குறத்தியாக அம்மா இல்லாத செட்டு குறித்து அப்பாவும், ஜோடிக்...
பண்பாட்டுப் பிரதிநிதித்துவம் என்பது சமூக – பொருளாதார – அரசியல் அதிகாரத்தின் குறியீடு. சமகால இந்தியச் சமூகத்தில் வாழ்க்கை விதிகளையும் மதிப்புகளையும் அர்த்தப்படுத்துதல்களையும் நிர்வகிக்கும் தத்துவமாக இன்றும்...