காலனித்துவச் சிப்பாய்கள், என் குடும்பத்தைக் கவிதைக்கு வெளியே கொன்றதைப் போல என்னால் எளிதாக என் கவிதைகளில் அவர்களைக் கொல்ல முடிந்திருக்கும் எனும்போது இத்தனை வருடங்களாக என் கவிதையில்...
கடல் வாணிகம் செழித்து விளங்கிய கொற்கை மாநகரில் மிகப்பழங்காலத்தில் மன்னன் ஒருவர் ஆட்சிபுரிந்துவந்துள்ளார். அவருக்கு மூன்று மக்கள் இருந்தனர். அவர்கள் சேரன், சோழன், பாண்டியன் எனும் மூவேந்தராவர்....
தொன்மம் அற்ற சமூகத்திற்கு வரலாறு உண்டா? வாழ்வுதான் உண்டா? [பிரேம், அதிமனிதரும் – எதிர்மனிதரும், 2009]. தொன்மம் இல்லாத சமூகமும் தொன்மத்தை இழந்த சமூகமும் மீந்துள்ள நினைவுகளிலிருந்து...
சென்ற வருடம் தமிழில் பெரும் வெற்றி பெற்ற படங்களுள் ‘விக்ரம்’மும் ஒன்று. அதுவரையிலும் மூன்றே திரைப்படங்களை உருவாக்கி, அடுத்ததாக கமல்ஹாசன் போன்றொரு நடிகரை ஒப்புக்கொள்ளச் செய்து, அதை...
காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்களை அதிகரிப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு எனது குடும்பத்தினர் கொஞ்சம் பிரெட் வாங்கினார்கள். நாங்கள் வெளியேறிய பிறகு அதை எடுத்துவர மிதிவண்டியில் சென்றேன்....







