வரலாற்றுரீதியாக நாட்டுப்புறக் கலைகள், கூத்து என நாடகம் எளிய மக்களின் கலையாக விளங்கிவருகிறது. எல்லாக் கலாச்சாரங்களிலும் நாடகத்துக்கென ஒரு தனித்த இடம் இருந்தாலும், ஒவ்வொரு காலகட்டத்திலும் அதன்...
உஞ்சை அரசன் என்றழைக்கப்பட்ட உஞ்சை ராசன் உடல் நலமில்லாதிருந்த நிலையில் கடந்த அக்டோபர் 24ஆம் நாள் சென்னையில் காலமானார். மறுநாள் அவரின் சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டார்....
காணாமல் போய் விடுவேனோ என்ற அச்சத்தில் என்னை பீரோவில் வைத்துப்பூட்டி வீட்டு வெளிக்கதவையும் மறவாமல் பூட்டிக்கொண்டு கிளம்பினேன் என் மீது அவ்வளவு நம்பிக்கை அல்லது அவநம்பிக்கை திரும்பி...
அச்சாரம் அப்பா ஒரு ஊரிலும் அம்மா ஒரு ஊரிலும் பாக்கு வாங்கியிருப்பார்கள் குறவன் கட்டி ஆடுகையில் ஜோடிக் குறத்தியாக அம்மா இல்லாத செட்டு குறித்து அப்பாவும், ஜோடிக்...
கடல் வாணிகம் செழித்து விளங்கிய கொற்கை மாநகரில் மிகப்பழங்காலத்தில் மன்னன் ஒருவர் ஆட்சிபுரிந்துவந்துள்ளார். அவருக்கு மூன்று மக்கள் இருந்தனர். அவர்கள் சேரன், சோழன், பாண்டியன் எனும் மூவேந்தராவர்....
பண்பாட்டுப் பிரதிநிதித்துவம் என்பது சமூக – பொருளாதார – அரசியல் அதிகாரத்தின் குறியீடு. சமகால இந்தியச் சமூகத்தில் வாழ்க்கை விதிகளையும் மதிப்புகளையும் அர்த்தப்படுத்துதல்களையும் நிர்வகிக்கும் தத்துவமாக இன்றும்...