தொன்மம் அற்ற சமூகத்திற்கு வரலாறு உண்டா? வாழ்வுதான் உண்டா? [பிரேம், அதிமனிதரும் – எதிர்மனிதரும், 2009]. தொன்மம் இல்லாத சமூகமும் தொன்மத்தை இழந்த சமூகமும் மீந்துள்ள நினைவுகளிலிருந்து...
இருபதாண்டுகளுக்கு முன்னால் மயிலம் தமிழ்க் கல்லூரியில் மாணவனாக இருந்தபோது மாதந்தோறும் விழுப்புரத்தில் நடக்கும் அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர் சங்கம் கவியரங்கத்திற்குக் கல்லூரி நண்பர்களோடு சென்று கவிதை வாசித்திருக்கிறேன்....
வாசிப்பில் பல்வேறு அர்த்தங்களைப் பெற்றுப் பல்கிப் பெருகி படைப்பாளி கட்டமைக்க நினைத்த அர்த்தங்களைக் கடந்து நீளும் கலைப் படைப்பையே வாசகர் உணர்கிறார்; அவ்வகையில் வாசிப்பு ஒரு கலைச்...
இங்கு வழக்கிலுள்ள பேச்சுகளை, வாய்மொழி வழக்காறுகள், வாய்மொழியற்ற வழக்காறுகள் எனப் பகுக்கலாம். வாய்மொழியாகக் கூறுப்படுவது வாய்மொழி வழக்காறுகள். இது, 1.நாட்டார் பாடல்கள் 2.கதைக்கூறல் 3.பழமொழி, விடுகதை என்பவற்றில்...