காலனியப்படுத்தப்பட்ட மக்களைப் பண்பாட்டளவில் மொழி அகதிகளாக மாற்றி வைத்திருக்கும் அவலத்தை, காலனியம் இன்றளவும் எப்படித் தொடர்ந்து கைக்கொண்டிருக்கிறது என்பதைப் பற்றிய உரையாடல்கள் உலக அளவில் கவனம் பெறத்...
இருண்ட காலங்களில் பாடுவது இருக்குமா? ஆம் இருண்ட காலங்களைப் பற்றிப் பாடுவது இருக்கும் – பெர்டோல்ட் பிரக்ட் சதீஷ்குமார் சீனிவாசனின் ‘பாதி நன்மைகள்’ தொகுப்பில் உள்ள சில...
“நான் ஒரு மதவாதி” என்று பெரியார் தன்னைத் தானே அறிவித்துக்கொண்டதை நீங்கள் எங்கேனும் கேட்டோ, கடந்தோ வந்திருக்கிறீர்களா? இல்லை என்றால் ‘இஸ்லாம் பற்றி பெரியார்’ நூலை (சீர்மை...
சமூக வலைதளத்தில் உலவிக்கொண்டிருந்தபோது காணொளி ஒன்று கண்ணில் பட்டது. பிரித்விராஜ், அமலாபால், வினித் ஸ்ரீநிவாசன் ஆகியோர் நடிப்பில் இயக்குநர் ப்லெஸ்சி இயக்கிய படத்தின் முன்னோட்டம்தான் அது. பிறகுதான்...
தொன்மம் அற்ற சமூகத்திற்கு வரலாறு உண்டா? வாழ்வுதான் உண்டா? [பிரேம், அதிமனிதரும் – எதிர்மனிதரும், 2009]. தொன்மம் இல்லாத சமூகமும் தொன்மத்தை இழந்த சமூகமும் மீந்துள்ள நினைவுகளிலிருந்து...