2007ஆம் ஆண்டு ஞான.ராஜசேகரன் இயக்கத்தில் வெளியான ‘பெரியார்’ படத்தில் மணியம்மை, கி.வீரமணி உள்ளிட்ட கதாபாத்திரங்களுக்கு அவர்களின் சாயலில் நடிகர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பர், அவற்றுக்குரிய முக்கியத்துவமும் கொடுக்கப்பட்டிருக்கும். அதில் ஒரு...
பூமி அனைவருக்கும் சொந்தம் என்றொரு பொதுவான கருத்து இந்தச் சமூகத்தில் பல ஆண்டுகளாக நிலவிவரும் நிலையில், அவை பொய்யென்பதே நிதர்சனம். பல நூறு ஆண்டுகளாக நிலம் என்பது...
முப்பத்தினான்கு வருடங்களாக சோற்றுப்பாளைச் சத்திரத்தைக் காத்திருக்க வைத்த ராதாபாயின் சாவு ஒரு வழியாகப் பெருந்தொற்று ஊரடங்கு விலக்கப்பட இருந்த இரண்டாவது வாரத்திற்கு முன்பு நடந்துவிட்டது. சத்திரத்துக்காரர்கள் கொண்டாடித்...
தொடக்கத்துக்கு முன்: ஓவியக் கலையின் முழுமையான வரலாற்றை எழுத வேண்டும் என்றால், இன்றைய மனிதர்களான ஹோமோ சேப்பியன்களின் தோற்றத்துக்கு முன் செல்ல வேண்டியிருக்கும். ஏனெனில், சில வருடங்களுக்கு...
ஏனவனைக் கொன்றாய் பொதுவெளியில் நின்று புகைத்துக்கொண்டிருந்தான் ஏனவனைக் கொன்றாய் பதிலுக்குப் பதில் பேசினான் ஏனவனைக் கொன்றாய் அவன் சும்மா நின்றுகொண்டிருந்தான் ஏனவனைக் கொன்றாய் என்னைக் கண்டு அஞ்சி...