ஊர் திரும்புதல் ஆட்களில்லாத ஒழுங்கையில் நின்று யாரோடு கதைக்கிறாய்? யாருமில்லாத வீடொன்றின் கதவை ஏன் தட்டிக்கொண்டிருக்கிறாய்? கயிறு இழுத்துக் கட்டப்பட்ட படலைகளை உலுப்பித் தள்ளி களைத்துப் போனாய்....
ஏனவனைக் கொன்றாய் பொதுவெளியில் நின்று புகைத்துக்கொண்டிருந்தான் ஏனவனைக் கொன்றாய் பதிலுக்குப் பதில் பேசினான் ஏனவனைக் கொன்றாய் அவன் சும்மா நின்றுகொண்டிருந்தான் ஏனவனைக் கொன்றாய் என்னைக் கண்டு அஞ்சி...
பூமி அனைவருக்கும் சொந்தம் என்றொரு பொதுவான கருத்து இந்தச் சமூகத்தில் பல ஆண்டுகளாக நிலவிவரும் நிலையில், அவை பொய்யென்பதே நிதர்சனம். பல நூறு ஆண்டுகளாக நிலம் என்பது...
2007ஆம் ஆண்டு ஞான.ராஜசேகரன் இயக்கத்தில் வெளியான ‘பெரியார்’ படத்தில் மணியம்மை, கி.வீரமணி உள்ளிட்ட கதாபாத்திரங்களுக்கு அவர்களின் சாயலில் நடிகர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பர், அவற்றுக்குரிய முக்கியத்துவமும் கொடுக்கப்பட்டிருக்கும். அதில் ஒரு...
சமீபத்தில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது. அதாவது, இந்து அல்லாதவர்கள், இந்துக் கடவுள் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் பழனி முருகன் கோயிலில் கொடி...