கிட்டத்தட்ட ஒருமாத காலம் வானத்தில் வாழ்ந்தது போலவும், மேகங்கள் மண்டையில் உரசுவதாகவும் உணர்ந்த சீலக்காரிக்கு இப்போதுதான் உயிர்வந்த மாதிரி இருக்கிறது. கொடைக்கானலிலிருந்து வத்தலகுண்டு பேருந்து நிலையத்துக்கு வந்தவுடன்...
பூமி அனைவருக்கும் சொந்தம் என்றொரு பொதுவான கருத்து இந்தச் சமூகத்தில் பல ஆண்டுகளாக நிலவிவரும் நிலையில், அவை பொய்யென்பதே நிதர்சனம். பல நூறு ஆண்டுகளாக நிலம் என்பது...
ஊர் திரும்புதல் ஆட்களில்லாத ஒழுங்கையில் நின்று யாரோடு கதைக்கிறாய்? யாருமில்லாத வீடொன்றின் கதவை ஏன் தட்டிக்கொண்டிருக்கிறாய்? கயிறு இழுத்துக் கட்டப்பட்ட படலைகளை உலுப்பித் தள்ளி களைத்துப் போனாய்....
ஏனவனைக் கொன்றாய் பொதுவெளியில் நின்று புகைத்துக்கொண்டிருந்தான் ஏனவனைக் கொன்றாய் பதிலுக்குப் பதில் பேசினான் ஏனவனைக் கொன்றாய் அவன் சும்மா நின்றுகொண்டிருந்தான் ஏனவனைக் கொன்றாய் என்னைக் கண்டு அஞ்சி...







