சமூக வலைதளத்தில் உலவிக்கொண்டிருந்தபோது காணொளி ஒன்று கண்ணில் பட்டது. பிரித்விராஜ், அமலாபால், வினித் ஸ்ரீநிவாசன் ஆகியோர் நடிப்பில் இயக்குநர் ப்லெஸ்சி இயக்கிய படத்தின் முன்னோட்டம்தான் அது. பிறகுதான்...
கல்லில் எழுதப்பட்டவை அவள் தன் காதலனிடம் அடிக்கடி சொன்னவை எப்படி இவ்வளவு கல்நெஞ்சக்காரனாய் இருக்க? ஏன் கல்லு மாதிரி வாயைத் திறக்காமல் இருக்க? அம்மா அவளிடம் சொன்னவை...
முப்பத்தினான்கு வருடங்களாக சோற்றுப்பாளைச் சத்திரத்தைக் காத்திருக்க வைத்த ராதாபாயின் சாவு ஒரு வழியாகப் பெருந்தொற்று ஊரடங்கு விலக்கப்பட இருந்த இரண்டாவது வாரத்திற்கு முன்பு நடந்துவிட்டது. சத்திரத்துக்காரர்கள் கொண்டாடித்...
(சென்ற ஆண்டு மார்ச் மாத இதழில் வெளியான ‘பாலியல் அத்துமீறல் குறித்த திரைப்படங்கள்’ கட்டுரையின் இரண்டாம் பாகம்) தமிழ்த் திரைப்படத் துறை அதனளவில் தமிழ் வாழ்வியல் குறித்த...
ஊர் திரும்புதல் ஆட்களில்லாத ஒழுங்கையில் நின்று யாரோடு கதைக்கிறாய்? யாருமில்லாத வீடொன்றின் கதவை ஏன் தட்டிக்கொண்டிருக்கிறாய்? கயிறு இழுத்துக் கட்டப்பட்ட படலைகளை உலுப்பித் தள்ளி களைத்துப் போனாய்....
2007ஆம் ஆண்டு ஞான.ராஜசேகரன் இயக்கத்தில் வெளியான ‘பெரியார்’ படத்தில் மணியம்மை, கி.வீரமணி உள்ளிட்ட கதாபாத்திரங்களுக்கு அவர்களின் சாயலில் நடிகர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பர், அவற்றுக்குரிய முக்கியத்துவமும் கொடுக்கப்பட்டிருக்கும். அதில் ஒரு...