2007ஆம் ஆண்டு ஞான.ராஜசேகரன் இயக்கத்தில் வெளியான ‘பெரியார்’ படத்தில் மணியம்மை, கி.வீரமணி உள்ளிட்ட கதாபாத்திரங்களுக்கு அவர்களின் சாயலில் நடிகர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பர், அவற்றுக்குரிய முக்கியத்துவமும் கொடுக்கப்பட்டிருக்கும். அதில் ஒரு...
பூமி அனைவருக்கும் சொந்தம் என்றொரு பொதுவான கருத்து இந்தச் சமூகத்தில் பல ஆண்டுகளாக நிலவிவரும் நிலையில், அவை பொய்யென்பதே நிதர்சனம். பல நூறு ஆண்டுகளாக நிலம் என்பது...
(சென்ற ஆண்டு மார்ச் மாத இதழில் வெளியான ‘பாலியல் அத்துமீறல் குறித்த திரைப்படங்கள்’ கட்டுரையின் இரண்டாம் பாகம்) தமிழ்த் திரைப்படத் துறை அதனளவில் தமிழ் வாழ்வியல் குறித்த...
முப்பத்தினான்கு வருடங்களாக சோற்றுப்பாளைச் சத்திரத்தைக் காத்திருக்க வைத்த ராதாபாயின் சாவு ஒரு வழியாகப் பெருந்தொற்று ஊரடங்கு விலக்கப்பட இருந்த இரண்டாவது வாரத்திற்கு முன்பு நடந்துவிட்டது. சத்திரத்துக்காரர்கள் கொண்டாடித்...
கிட்டத்தட்ட ஒருமாத காலம் வானத்தில் வாழ்ந்தது போலவும், மேகங்கள் மண்டையில் உரசுவதாகவும் உணர்ந்த சீலக்காரிக்கு இப்போதுதான் உயிர்வந்த மாதிரி இருக்கிறது. கொடைக்கானலிலிருந்து வத்தலகுண்டு பேருந்து நிலையத்துக்கு வந்தவுடன்...
சமூக வலைதளத்தில் உலவிக்கொண்டிருந்தபோது காணொளி ஒன்று கண்ணில் பட்டது. பிரித்விராஜ், அமலாபால், வினித் ஸ்ரீநிவாசன் ஆகியோர் நடிப்பில் இயக்குநர் ப்லெஸ்சி இயக்கிய படத்தின் முன்னோட்டம்தான் அது. பிறகுதான்...