மேலிடம் சுற்றுலா வருங்கால் நாங்கள் உரைக்கத்தக்கவை மூன்று 1 பளுச்சுமையின் அளவை அதிகரிப்பதாகத் தகவல் வரத் தொடங்கியபோது முதலில் அவை புரளிகளாகத்தான் வேடமேற்றிருந்தன எங்கள் கலக்கத்திற்கு ஓரளவேணும்...
உழைக்கும் வர்க்கம் உணரும் அந்நியத்தன்மை: 2010க்குப் பிந்தைய தமிழ் சினிமாவின் போக்கிற்குள் அதற்கு முன்புவரை நிலவிவந்த உழைக்கும் வர்க்க மக்கள் விரும்பிய ஆக்ஷன் சினிமா தெளிந்து பிரித்து...
பௌத்தம் எந்தத் தனிப்பட்ட இனத்திற்கும் நாட்டிற்கும் மொழிக்கும் சொந்தமானது அல்ல. அது பிரபஞ்சத்திற்கானது. அது ஒரு புரட்சிகரமான வாழ்வு முறை. நடைமுறை வாழ்வின் எல்லாத் தேவைகளையும் பௌத்தம்...
1965 பிப்ரவரி 21 அன்று ஹார்லெமின் ஆடுபான் நடனக்கூடத்தில் மால்கம் எக்ஸ் சுட்டு வீழ்த்தப்பட்டார். மாபெரும் மதத் தலைவரும் அரசியல் ஆளுமையுமான மால்கம் எக்ஸைக் கொன்று வீழ்த்திய...
சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் வட்டாரப் பகுதியில் பெத்தான் சாம்பான் முதலில் செயல்பட்டிருந்தாலும் நமக்குக் கிடைத்த சான்றுகளின் அடிப்படையில் முதல் தலித் இயக்கமாக மெட்ராஸ் செடியூல்டு காஸ்ட் பெடரேசன் சுவாமி...
“ஒரு சமூகம் பொருளாதார ரீதியில் ஏழ்மையில் வாழ்கிறது. சமூக ரீதியில் இழிவுபடுத்தப்படுகிறது, கல்வித்துறையில் பின்தங்கியுள்ளது, சுரண்டப்படுகிறது, வெட்கமற்ற முறையில் கழிவிரக்கமின்றிச் சிறுமைக்கும் கொடுமைக்கும் ஆளாக்கப்படுகிறது, மேனிலை வகுப்பால்...