“ஒரு சமூகம் பொருளாதார ரீதியில் ஏழ்மையில் வாழ்கிறது. சமூக ரீதியில் இழிவுபடுத்தப்படுகிறது, கல்வித்துறையில் பின்தங்கியுள்ளது, சுரண்டப்படுகிறது, வெட்கமற்ற முறையில் கழிவிரக்கமின்றிச் சிறுமைக்கும் கொடுமைக்கும் ஆளாக்கப்படுகிறது, மேனிலை வகுப்பால்...
இருபதாண்டுகளுக்கு முன்னால் மயிலம் தமிழ்க் கல்லூரியில் மாணவனாக இருந்தபோது மாதந்தோறும் விழுப்புரத்தில் நடக்கும் அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர் சங்கம் கவியரங்கத்திற்குக் கல்லூரி நண்பர்களோடு சென்று கவிதை வாசித்திருக்கிறேன்....
இருத்தலின் முடிவற்ற தொடரோட்டத்துக்கு நடுவில், மனம் ஒரு ஜென் துறவியாகி விரல் கூப்புகிறது. என் பாடும் சிறகே இந்த இருண்ட நாட்களில் பாலமானாய். உன் கண்களூடாகச் சிறு...
இந்தியா தனது நாடாளுமன்றத் தேர்தலை எதிர்நோக்கிக் காத்துக்கொண்டிருக்கிறது, ஐந்து மாநில தேர்தலோடு சேர்ந்து முன்கூட்டியே நாடாளுமன்றத் தேர்தல் வரக்கூடுமோ என்கிற விவாதமும் ஒருபுறம் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. இந்தியாவின் பன்முகத்தன்மைக்கும்...
கறாரான முகத்தோற்றம், தெளிவான பேச்சு ஆகியவை, இந்தப் பெண்ணிடம் பேசுவது அவ்வளவு எளிதாக இருக்காது என்ற எண்ணத்தைக் கொடுத்தது. ஆனால், பேசிய ஒருநாளிலேயே என் மடியைத் தலையணையாகக்...
‘மாமன்னன்’ பாடல் வெளியீட்டு விழாவில் ‘தேவர் மகன்’ படத்தைக் குறிப்பிட்டு கமல் முன்னிலையில் மாரி செல்வராஜ் பேசியது குறித்துச் சமூக வலைதளங்களில் எதிரும் புதிருமாக நிறைய எழுதப்பட்டுவிட்டன....







