இலக்கியப் புண் இலக்கியப் புண் சீழ்ப்பிடித்து நாற்றமெடுக்கிறது. அதிலிருந்து எட்டிப் பார்க்கின்றன இலக்கியப் பீடங்களின் அதிகாரக் குஞ்சுகள் செம்மொழியின் கொரோனா தொற்று கை கழுவிக் கழுவித் துடைத்துக்கொள்கிறேன்....
1965 பிப்ரவரி 21 அன்று ஹார்லெமின் ஆடுபான் நடனக்கூடத்தில் மால்கம் எக்ஸ் சுட்டு வீழ்த்தப்பட்டார். மாபெரும் மதத் தலைவரும் அரசியல் ஆளுமையுமான மால்கம் எக்ஸைக் கொன்று வீழ்த்திய...
சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் வட்டாரப் பகுதியில் பெத்தான் சாம்பான் முதலில் செயல்பட்டிருந்தாலும் நமக்குக் கிடைத்த சான்றுகளின் அடிப்படையில் முதல் தலித் இயக்கமாக மெட்ராஸ் செடியூல்டு காஸ்ட் பெடரேசன் சுவாமி...
‘மாமன்னன்’ பாடல் வெளியீட்டு விழாவில் ‘தேவர் மகன்’ படத்தைக் குறிப்பிட்டு கமல் முன்னிலையில் மாரி செல்வராஜ் பேசியது குறித்துச் சமூக வலைதளங்களில் எதிரும் புதிருமாக நிறைய எழுதப்பட்டுவிட்டன....
கறாரான முகத்தோற்றம், தெளிவான பேச்சு ஆகியவை, இந்தப் பெண்ணிடம் பேசுவது அவ்வளவு எளிதாக இருக்காது என்ற எண்ணத்தைக் கொடுத்தது. ஆனால், பேசிய ஒருநாளிலேயே என் மடியைத் தலையணையாகக்...
கொல்லத்திலிருந்து பத்து மைல் கிழக்கே அஷ்டமுடி காயலின் கரையில் இருக்கும் அந்தப் படகுத்துறை ஆரம்பத்தில் ’பிராந்தன் தம்புரான் கடவு’ என்றே அழைக்கப்பட்டது. பின்னர் ஊர் மக்களின் வழக்கொலியில்...







