சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் வட்டாரப் பகுதியில் பெத்தான் சாம்பான் முதலில் செயல்பட்டிருந்தாலும் நமக்குக் கிடைத்த சான்றுகளின் அடிப்படையில் முதல் தலித் இயக்கமாக மெட்ராஸ் செடியூல்டு காஸ்ட் பெடரேசன் சுவாமி...
‘விரக்தி’ (Frustration, BAWS, Vol.12) என்ற தலைப்பிட்ட கட்டுரைத் துணுக்கு அம்பேத்கரின் எழுத்துகளில் இடம்பெற்றுள்ளது. அதில் ஆங்கில கவிஞர் பெர்சி ஷெல்லியின் வரிகளைக் கொண்டு அம்பேத்கர் தீண்டத்தகாதாரின்...
‘மாமன்னன்’ பாடல் வெளியீட்டு விழாவில் ‘தேவர் மகன்’ படத்தைக் குறிப்பிட்டு கமல் முன்னிலையில் மாரி செல்வராஜ் பேசியது குறித்துச் சமூக வலைதளங்களில் எதிரும் புதிருமாக நிறைய எழுதப்பட்டுவிட்டன....
பௌத்தம் எந்தத் தனிப்பட்ட இனத்திற்கும் நாட்டிற்கும் மொழிக்கும் சொந்தமானது அல்ல. அது பிரபஞ்சத்திற்கானது. அது ஒரு புரட்சிகரமான வாழ்வு முறை. நடைமுறை வாழ்வின் எல்லாத் தேவைகளையும் பௌத்தம்...
“ஒரு சமூகம் பொருளாதார ரீதியில் ஏழ்மையில் வாழ்கிறது. சமூக ரீதியில் இழிவுபடுத்தப்படுகிறது, கல்வித்துறையில் பின்தங்கியுள்ளது, சுரண்டப்படுகிறது, வெட்கமற்ற முறையில் கழிவிரக்கமின்றிச் சிறுமைக்கும் கொடுமைக்கும் ஆளாக்கப்படுகிறது, மேனிலை வகுப்பால்...
கொல்லத்திலிருந்து பத்து மைல் கிழக்கே அஷ்டமுடி காயலின் கரையில் இருக்கும் அந்தப் படகுத்துறை ஆரம்பத்தில் ’பிராந்தன் தம்புரான் கடவு’ என்றே அழைக்கப்பட்டது. பின்னர் ஊர் மக்களின் வழக்கொலியில்...