பின்னிரவில் பெய்யும் மழையின் சத்தத்தைக் கேட்டவாறே எனது இளமைப் பருவத்தை நினைவுகூர முயல்கிறேன்- அது வெறும் கனவுதானா? மெய்யாகவே ஒருகாலத்தில் நான் இளமையாக இருந்தேனா? m என்...
“உலகத்தின் கொடூரமானவர்களை வரிசை கட்டி நிறுத்தினால், அதில் இந்துக்களை இரண்டடி முன்னே நிறுத்தலாம். அவர்கள், நாக்கில் ராமனையும் கக்கத்தில் கொடுவாளையும் வைத்திருப்பார்கள். அவர்கள், துறவியைப் போல் பேசுவார்கள்;...
வேலியைத் தாண்டுவதைப்போல் குதிரையைத் தாண்டிய ஓநாயைக் கண்டு மிரண்டுபோன படைத்தலைவன் சொன்னான்: “இந்தக் கிராமம் வெல்வதற்குச் சவாலானதாக இருக்கும், மரங்கள் கூட போருக்குத் தயாராக நிற்கின்றன காண்,...
எப்போதெல்லாம் தலித் அரசியலைப் பேசும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியாகிறதோ அப்போதெல்லாம் அது குறித்தொரு சர்ச்சை வெடிக்கும். அந்தச் சர்ச்சை, திரைப்படம் வெளியானதும் அதன் உருவாக்கம் மற்றும் அது...
புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலை நகர் பகுதியைப் பூர்விகமாகக் கொண்டு வசித்துவந்த ரத்தினம் – மீனாட்சி தம்பதியினருக்கு, 1912ஆம் ஆண்டு டிசம்பர் 25ஆம் தேதி முருகசாமி பிறந்தார். பிரெஞ்சு...
“மீயாச்சா… லே… மீயாச்சா…” “யாரு…?” “நாந்தான்… காவன்னா” “அவன் குளிச்சிட்டு இருக்காமா… நீ வீட்டுக்குள்ள வாயேன்” அழைத்தாள் மீயாச்சாவின் உம்மா. வண்டியைவிட்டுக் கீழே இறங்கி, ஸலாம் சொல்லிக்கொண்டே...







