ஒன்று பிறகு என்னுள்ளிருந்த ஆதிமனிதன் கூச்சலிட்டான்: என் நெஞ்சின் மீதொரு கல்லை நடுவேன் அதில் செதுக்குவேன் என் துயரத்தின் படிமங்களை என் வேதனையின் பாடல்களை அவை என்...
வாசிப்பில் பல்வேறு அர்த்தங்களைப் பெற்றுப் பல்கிப் பெருகி படைப்பாளி கட்டமைக்க நினைத்த அர்த்தங்களைக் கடந்து நீளும் கலைப் படைப்பையே வாசகர் உணர்கிறார்; அவ்வகையில் வாசிப்பு ஒரு கலைச்...
ஜூலை 21 காலை அவரைச் சந்திக்கும்போது சமைத்துக்கொண்டிருந்தார். “எனக்கு நான்கு வயதில் குழந்தை இருக்கிறது” என்றவருக்கு வயது 44. மூன்று மாதங்களுக்கு முன்பு இக்குழந்தையின் பொருட்டே தன்னை...
வெளியாகி பல மாதங்களுக்குப் பிறகே ‘பரியேறும் பெருமாள்’ படத்தைப் பார்க்க முடிந்தது. அப்போது இயக்குநர் மாரி செல்வராஜ் குறித்து எனக்குப் பெரிதாக எந்த அறிமுகமும் இல்லை. ஆனால்,...
“மீயாச்சா… லே… மீயாச்சா…” “யாரு…?” “நாந்தான்… காவன்னா” “அவன் குளிச்சிட்டு இருக்காமா… நீ வீட்டுக்குள்ள வாயேன்” அழைத்தாள் மீயாச்சாவின் உம்மா. வண்டியைவிட்டுக் கீழே இறங்கி, ஸலாம் சொல்லிக்கொண்டே...
“உலகத்தின் கொடூரமானவர்களை வரிசை கட்டி நிறுத்தினால், அதில் இந்துக்களை இரண்டடி முன்னே நிறுத்தலாம். அவர்கள், நாக்கில் ராமனையும் கக்கத்தில் கொடுவாளையும் வைத்திருப்பார்கள். அவர்கள், துறவியைப் போல் பேசுவார்கள்;...