எப்போதெல்லாம் தலித் அரசியலைப் பேசும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியாகிறதோ அப்போதெல்லாம் அது குறித்தொரு சர்ச்சை வெடிக்கும். அந்தச் சர்ச்சை, திரைப்படம் வெளியானதும் அதன் உருவாக்கம் மற்றும் அது...
புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலை நகர் பகுதியைப் பூர்விகமாகக் கொண்டு வசித்துவந்த ரத்தினம் – மீனாட்சி தம்பதியினருக்கு, 1912ஆம் ஆண்டு டிசம்பர் 25ஆம் தேதி முருகசாமி பிறந்தார். பிரெஞ்சு...
நீ சிலரைச் சிலநேரங்களில் முட்டாளாக்கலாம் எல்லா நேரங்களிலும் எல்லோரையும் முட்டாளாக்க முடியாது எங்களுக்கு வெளிச்சம் தெரிகிறது எங்கள் உரிமைகளுக்காக நாங்கள் எழுந்து நிற்போம் Get Up Stand...
சென்னை எக்மோர் ஸ்டேசனிலிருந்து புறப்படத் தயாராகயிருந்த வைகை எக்ஸ்பிரஸில் தன்னோட இருக்கையைத் தேடிப் போய்க்கொண்டிருந்தபோது திடீரென்று யாரோ தன்னை இடித்துவிட்டுப் போனதை உணர்ந்த இளமதி சட்டென்று திரும்பிப்...
“மீயாச்சா… லே… மீயாச்சா…” “யாரு…?” “நாந்தான்… காவன்னா” “அவன் குளிச்சிட்டு இருக்காமா… நீ வீட்டுக்குள்ள வாயேன்” அழைத்தாள் மீயாச்சாவின் உம்மா. வண்டியைவிட்டுக் கீழே இறங்கி, ஸலாம் சொல்லிக்கொண்டே...
ஆஸ்திரேலிய வலைப்பதிவில் ஒருவர், “எனது பெரியம்மா (பிறப்பு – 1872) 1950களில் சமைத்த ஆட்டுக்கறி குழம்பினை மீண்டும் உருவாக்க விரும்பினேன், ஆனால் வெங்கடாசலம்ஸ் இப்போது கிடைக்காததைக் கண்டு...







