9 பாபாசாகேப் அம்பேத்கர் தனது அரசியல் செயல்பாடுகளுக்குப் பத்திரிகை மிகவும் அவசியம் என்பதை உணர்ந்திருந்தார். காங்கிரஸ்காரர்கள் நடத்தும் பத்திரிகைகள்தான் அந்த அமைப்பிற்கு வலுசேர்க்கிறது என்பதைப் புரிந்து வைத்திருந்தார்....
ஒரு தேசியக் கட்சியின் மாநிலத் தலைவர், பண்பாட்டுத் தளத்தில் பண்டிதருக்கு அடுத்தபடியாக மாபெரும் பௌத்தப் புரட்சியை நிகழ்த்திய பண்பாட்டு மீட்பர், ‘கறுப்பர் நகரத்தின் காலா’, ‘சமத்துவத் தலைவர்’,...
வரலாறு தரவுகள் சார்ந்தது மட்டுமல்ல, தரவுகளை எப்படிப் பொருள் கொள்கிறோம் என்பதையும் சார்ந்ததுதான். – ஸ்டாலின் இராஜாங்கம் தர்க்கம், விவாதம் ஆகியவற்றின் மூலம் உண்மையையும் நீதியையும் உணர்ந்தும்,...
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் திரு.ஆம்ஸ்ட்ராங் ஜூலை 5ஆம் தேதி மாலை அவரது இல்லத்தின் வாசலிலேயே கொடூரமாகக் கொல்லப்பட்ட நிகழ்வு தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு...
ஓட்டுத்தாழ்வாரத்தில் பெய்திருந்த மழைநீர் சொட்டிக்கொண்டே இருந்தது. அது சிறுக வழிந்து ஒரு சொட்டாகச் சேகரமாகி ஒவ்வொன்றாக விழுகிறபோதும், தன் இமைகளை மூடி மூடித் திறந்துகொண்டிருந்தாள் பாக்கியம். மழை...
“உங்களது கருப்புத் தோலை உடலை மூடும் ஒரு அங்கியைப் போல் அணியாதீர்கள் அதனைப் போர்க்கொடியைப் போல் உயர்த்திப் பிடியுங்கள்” – லாங்ஸ்டன் ஹ்யூக்ஸ் 1982ஆம் ஆண்டு அரக்கோணம்...







