கருத்தியல் ரீதியாக நம்முடன் பயணிப்பவர்கள் உட்பட பலரும் ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு நீதி கேட்டு இங்கே ஒன்றிணைந்திருக்கிறீர்கள். உங்கள் அனைவருக்கும் மிகப்பெரிய நன்றி. நீங்கள் இல்லையென்றால் இந்நிகழ்வு வெற்றியடைந்திருக்காது....
9 பாபாசாகேப் அம்பேத்கர் தனது அரசியல் செயல்பாடுகளுக்குப் பத்திரிகை மிகவும் அவசியம் என்பதை உணர்ந்திருந்தார். காங்கிரஸ்காரர்கள் நடத்தும் பத்திரிகைகள்தான் அந்த அமைப்பிற்கு வலுசேர்க்கிறது என்பதைப் புரிந்து வைத்திருந்தார்....
ஒரு தேசியக் கட்சியின் மாநிலத் தலைவர், பண்பாட்டுத் தளத்தில் பண்டிதருக்கு அடுத்தபடியாக மாபெரும் பௌத்தப் புரட்சியை நிகழ்த்திய பண்பாட்டு மீட்பர், ‘கறுப்பர் நகரத்தின் காலா’, ‘சமத்துவத் தலைவர்’,...
வேண்டுதல் நன்கு முற்றியத் தேங்காயில் மஞ்சளைத் தடவி கொட்டகைக்கு மேலே வீசிய பின்னும் விட்டபாடாய் இல்லை வானம் இடியோடும் மின்னலோடும் விடாமல் அரட்டுகிறது இந்த அடைமழை இப்படியே...
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவராக இருந்த சகோதரர் கே. ஆம்ஸ்ட்ராங் அவர்களின் மரணத்திற்கு அஞ்சலி செலுத்த வந்த அரசியல் கட்சிகளில் வெகுசில தவிர பெரும்பான்மையும் ஒடுக்கப்பட்டோர்...
“உங்களது கருப்புத் தோலை உடலை மூடும் ஒரு அங்கியைப் போல் அணியாதீர்கள் அதனைப் போர்க்கொடியைப் போல் உயர்த்திப் பிடியுங்கள்” – லாங்ஸ்டன் ஹ்யூக்ஸ் 1982ஆம் ஆண்டு அரக்கோணம்...







