தமிழ் வெகுஜன சினிமாவைப் பொறுத்தமட்டில் சமீப காலத்தில், திரைப்படக் கலைஞர்கள் மற்றும் விமர்சகர்கள் முதற்கொண்டு, ஒரு கருத்து நிலைக்கொண்டுவருவதைக் காணலாம். அது, வெகுஜன சினிமா என்பது அனைத்து...
பொது அறிவுடன் நரகத்தை நோக்கி பிராயசித்தங்களை விட அதிக தண்டனைகளை நாம் நமது பொது அறிவிலிருந்துதான் பெறுகிறோம்; அதன் கதவில் எழுதப்பட்டுள்ளது எல்லா நம்பிக்கையும் கைவிடப்பட்டதாக. பரிசுத்த...
மக்களின் அதீத நம்பிக்கைகளுள் ஒன்று மதம். மதம் குறித்து விவாதமோ, கருத்துக்கேட்போ நடத்தினோமானால் வருகின்ற பதில்கள் அபத்தமாக இருக்கும். மக்களில் பெரும்பாலோருக்கு மதம் குறித்த தெளிவு இல்லாததால்தான்...
ஷோபாவின் கதைகள் உண்மைக்கு நெருக்கத்திலிருந்து புனைவுகளைக் கட்டமைக்கக்கூடியவை. கதைக்குள் கதைசொல்லியாகவோ, வந்துபோகும் கதாபாத்திரமாகவோ ஷோபா இருப்பார். அதனாலேயே அவரெழுதும் கதைக்கு அவரே சாட்சியாகிறார். ‘ஆறாங்குழி’ கதையில் வரும்...
பார்த்துப் பார்த்து இந்நாளிலா என்னைக் காண வருகிறாய் சித்தார்த்தா! நல்லதுதான் நல்ல நாள்தான் நான் அந்த மறைவிடத்திலேயே நின்றுகொண்டிருக்கிறேன் எவ்விடத்தில் உன்னைப் பிரிகிறேனோ அவ்விடத்தில் உன்னை மறுபடியும்...
வேங்கைவயல் நீர்த்தேக்கத் தொட்டியில் மலம் கலந்து ஒரு வருடம் நிறைவடைகிறது. விமர்சனங்களை எதிர்கொள்ள சிபிசிஐடி விசாரணை, உண்மை அறியும் பரிசோதனை, டிஎன்ஏ பரிசோதனை என அவ்வப்போது தென்படும்...

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger
error: Content is protected !!