3 நந்தனார் கதைக்கான வேர் ஏற்கெனவே இங்கிருந்தது என்று சொல்லப்பட்டாலும் நந்தனாருக்கு இன்றறியப்படும் பிம்பத்தைத் தந்ததும் மீட்டெடுத்ததும் கோபால கிருஷ்ண பாரதியாரின் பிரதிதான். ஆனால், அவற்றோடு ஒப்பிடும்போது...
பல்லாவரம் திமுக சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதியின் மகன் வீட்டில் வேலை பார்த்துவந்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த வன்கொடுமைகள் மனிதாபிமானமுள்ள ஒவ்வொருவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும். ஆனாலும், சமூகவலைதளங்களில் பதிவு செய்யப்பட்ட சில...
பரதேசி காத்தானின் வருகைக்காகக் கூட்டம் ஒன்று எப்போதும் செம்பச்சேரியில் காத்திருக்கும். பல வருடம் கழித்து ஜெயவருடம் கார்த்திகை மாதத்தில் காத்தான் செம்பச்சேரிக்கு வந்தபோது, கால்கள் வைத்து நடக்க...
அஞ்சலி: விஜயகாந்த் (1952 – 2023) விஜயகாந்த்திற்கு அதிக ரசிகர்களும் மன்றங்களும் இருந்த வட மாவட்டக் கிராமம் ஒன்றில் பிறந்து வளர்ந்தவன் நான். எங்கள் கிராமங்களில் சினிமா...
இம்முறை தப்பாது ஒரே அடியில் வீழ்த்தினான். பெருங்கோபம் கொண்டு அவன் அடித்த அடியில் அம்பேத்கர் குப்புற விழுந்தார், விழுவதற்கு முன்பான தெருவிளக்கின் மஞ்சள் வெளிச்சம் அவரை முழுமையாக்கியது....
வேறொரு உலகில் – ரசாக் மாலிக் காலாதீதமான புத்திரசோகத்தைக் கடக்க வேண்டி அல்லாத தொழுகைப் பாய்களெனச் சுருட்டப்பட்ட என் குழந்தைகளின் உடல்கள் ஒன்றன்பின் ஒன்றாக வீடு திரும்புவதை...