திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு வட்டாரத்தில் உள்ள தென்முடியனூர் கிராமத்தின் மாரியம்மன் கோயில் வழிபாட்டில் நிலவும் சாதி பாகுபாட்டுக்கு எதிராக அங்கிருக்கும் தலித் வகுப்பினர் இரண்டாண்டுகளுக்கு முன் போராட்டத்தைத்...
இதுதான் கவிதைக்கான மொழி என்கிற விதிகளின்றி ஒவ்வொரு காலகட்டத்திற்கும் சொல்லப்படும் கற்பிதங்களை உடைத்து சிலர் தங்களுக்கான உலகினைக் கவிதையில் கொண்டுவருகிறார்கள். அந்த வகையில் இ.எம்.எஸ்.கலைவாணனின் ‘ஒரு சவரக்காரனின்...
(பாப் மார்லியின் ‘Get up Stand up’ பாடலின் மொழிபெயர்ப்பு. பாடலின் இசையமைப்பிற்கேற்றவாறே பெயர்க்கப்பட்டிருக்கிறது.) எழு, எழு, உன் உரிமைக்காக எழு எழு, எழு, உன் உரிமைக்காக...
லண்டன் தெருக்கள் ஒன்றும் தங்கத்தால் செதுக்கப்படவில்லை. அவை தோல்விகளாலும் நிரம்பியுள்ளன; டப்ளினில் இருந்ததைப் போலவே, இவர்களும் பானம் நிரம்பியவுடன் எழுந்து நகர்கிறார்கள். நேற்று ஃப்ளீட் தெருவில் மதுவிடுதியில்...
வேறொரு உலகில் – ரசாக் மாலிக் காலாதீதமான புத்திரசோகத்தைக் கடக்க வேண்டி அல்லாத தொழுகைப் பாய்களெனச் சுருட்டப்பட்ட என் குழந்தைகளின் உடல்கள் ஒன்றன்பின் ஒன்றாக வீடு திரும்புவதை...
குவாண்டம் இயங்கியல் எனும் மந்திரச் சொல் கடந்த நூறு ஆண்டுகளாக அறிவியலை ஆக்கிரமித்திருக்கிறது. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால், ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பொது / சிறப்பு சார்பியல் கோட்பாட்டுக்...







