வேறொரு உலகில் – ரசாக் மாலிக் காலாதீதமான புத்திரசோகத்தைக் கடக்க வேண்டி அல்லாத தொழுகைப் பாய்களெனச் சுருட்டப்பட்ட என் குழந்தைகளின் உடல்கள் ஒன்றன்பின் ஒன்றாக வீடு திரும்புவதை...
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு வட்டாரத்தில் உள்ள தென்முடியனூர் கிராமத்தின் மாரியம்மன் கோயில் வழிபாட்டில் நிலவும் சாதி பாகுபாட்டுக்கு எதிராக அங்கிருக்கும் தலித் வகுப்பினர் இரண்டாண்டுகளுக்கு முன் போராட்டத்தைத்...
பரதேசி காத்தானின் வருகைக்காகக் கூட்டம் ஒன்று எப்போதும் செம்பச்சேரியில் காத்திருக்கும். பல வருடம் கழித்து ஜெயவருடம் கார்த்திகை மாதத்தில் காத்தான் செம்பச்சேரிக்கு வந்தபோது, கால்கள் வைத்து நடக்க...
பாட்டி சாகும்வரை அந்த அறைக்குள் என்னை அனுமதித்ததில்லை. இன்று அவள் இறந்த ஒரு வாரத்திலேயே நான் ஒளித்துவைத்திருந்த சாவிக்கொத்தைக் கொண்டு அறைக்குள் நுழைந்திருந்தேன். நுழைந்ததும் உமியின் நெடி,...
லண்டன் தெருக்கள் ஒன்றும் தங்கத்தால் செதுக்கப்படவில்லை. அவை தோல்விகளாலும் நிரம்பியுள்ளன; டப்ளினில் இருந்ததைப் போலவே, இவர்களும் பானம் நிரம்பியவுடன் எழுந்து நகர்கிறார்கள். நேற்று ஃப்ளீட் தெருவில் மதுவிடுதியில்...
இதுதான் கவிதைக்கான மொழி என்கிற விதிகளின்றி ஒவ்வொரு காலகட்டத்திற்கும் சொல்லப்படும் கற்பிதங்களை உடைத்து சிலர் தங்களுக்கான உலகினைக் கவிதையில் கொண்டுவருகிறார்கள். அந்த வகையில் இ.எம்.எஸ்.கலைவாணனின் ‘ஒரு சவரக்காரனின்...







