பரதேசி காத்தானின் வருகைக்காகக் கூட்டம் ஒன்று எப்போதும் செம்பச்சேரியில் காத்திருக்கும். பல வருடம் கழித்து ஜெயவருடம் கார்த்திகை மாதத்தில் காத்தான் செம்பச்சேரிக்கு வந்தபோது, கால்கள் வைத்து நடக்க...
தேசியம் எனும் கற்பனையான அரசியல் / மக்கட் திரளை உருவாக்க இலக்கியங்களும் நாளிதழ்களும் கருவிகளாகப் பயன்படுத்தப்பட்டன என்கிறார் பெனடிக்ட் ஆண்டர்சன். பத்தொன்பதாம் நூற்றாண்டில் தேசியவாதத்தையும் தேசிய உணர்வையும்...
இதுதான் கவிதைக்கான மொழி என்கிற விதிகளின்றி ஒவ்வொரு காலகட்டத்திற்கும் சொல்லப்படும் கற்பிதங்களை உடைத்து சிலர் தங்களுக்கான உலகினைக் கவிதையில் கொண்டுவருகிறார்கள். அந்த வகையில் இ.எம்.எஸ்.கலைவாணனின் ‘ஒரு சவரக்காரனின்...
பல்லாவரம் திமுக சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதியின் மகன் வீட்டில் வேலை பார்த்துவந்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த வன்கொடுமைகள் மனிதாபிமானமுள்ள ஒவ்வொருவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும். ஆனாலும், சமூகவலைதளங்களில் பதிவு செய்யப்பட்ட சில...
ஜனவரி முதல் நாள் பாடலாசிரியர் வைரமுத்து தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ‘மகா கவிதை’ என்கிற தனது புதிய நூலை வெளியிட்டார். நிகழ்வில் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை,...
அஞ்சலி: விஜயகாந்த் (1952 – 2023) விஜயகாந்த்திற்கு அதிக ரசிகர்களும் மன்றங்களும் இருந்த வட மாவட்டக் கிராமம் ஒன்றில் பிறந்து வளர்ந்தவன் நான். எங்கள் கிராமங்களில் சினிமா...