குவாண்டம் இயங்கியல் எனும் மந்திரச் சொல் கடந்த நூறு ஆண்டுகளாக அறிவியலை ஆக்கிரமித்திருக்கிறது. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால், ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பொது / சிறப்பு சார்பியல் கோட்பாட்டுக்...
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு வட்டாரத்தில் உள்ள தென்முடியனூர் கிராமத்தின் மாரியம்மன் கோயில் வழிபாட்டில் நிலவும் சாதி பாகுபாட்டுக்கு எதிராக அங்கிருக்கும் தலித் வகுப்பினர் இரண்டாண்டுகளுக்கு முன் போராட்டத்தைத்...
வேறொரு உலகில் – ரசாக் மாலிக் காலாதீதமான புத்திரசோகத்தைக் கடக்க வேண்டி அல்லாத தொழுகைப் பாய்களெனச் சுருட்டப்பட்ட என் குழந்தைகளின் உடல்கள் ஒன்றன்பின் ஒன்றாக வீடு திரும்புவதை...
பரதேசி காத்தானின் வருகைக்காகக் கூட்டம் ஒன்று எப்போதும் செம்பச்சேரியில் காத்திருக்கும். பல வருடம் கழித்து ஜெயவருடம் கார்த்திகை மாதத்தில் காத்தான் செம்பச்சேரிக்கு வந்தபோது, கால்கள் வைத்து நடக்க...
3 நந்தனார் கதைக்கான வேர் ஏற்கெனவே இங்கிருந்தது என்று சொல்லப்பட்டாலும் நந்தனாருக்கு இன்றறியப்படும் பிம்பத்தைத் தந்ததும் மீட்டெடுத்ததும் கோபால கிருஷ்ண பாரதியாரின் பிரதிதான். ஆனால், அவற்றோடு ஒப்பிடும்போது...
“நீங்கள் எங்கள் எஜமானர்களாய் இருக்க விரும்பலாம்; ஆனால், நாங்கள் உங்கள் அடிமைகளாய் இருக்க விரும்பவில்லை” எனும் கிரேக்க அறிஞர் துசிடிடீஸின் வாசகங்களைத் தாங்கி மாதமிருமுறை இதழாக வெளியானது...