“தமிழ்நாட்டின்கண் புத்தம், சமணம் முதலிய புறச் சமயங்கள் தோன்றி சைவ சமய வளர்ச்சி வலிகுன்றிய ஞான்று, அப்புறச் சமயங்களை வேரறுக்கப் பண்டையருமறைக் கருத்துக்களோடு எழுந்தனவாய்..” திருஞானசம்பந்த சுவாமிகள்...
முருகன் சுவரில் முட்டிக்கொண்டிருந்தான். வலித்தது. வலிக்க வலிக்க இன்னும் தீவிரமாக முட்டினான். வலியில் உணர்விழந்திருப்பதைப் போலிருந்தது. உடல் மெலிந்திருந்தான். ஆடைகளும் தளர்ந்திருந்தன. குளிப்பதற்குக்கூட ஆர்வமற்றிருந்தான். துர்நாற்றம்கூட அவனுக்குப்...
2026 பலவிதங்களில் முக்கியமான ஆண்டாக இருக்கப்போகிறது. தமிழக சட்டமன்றத் தேர்தல் நடக்கவிருக்கிறது. எல்லா அரசியல் நிகழ்வுகளும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ இந்த ஆண்டு தேர்தலை மனதில் இருத்தியே நகர்கின்றன....
பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தை எதிர்த்த முதல் ஆதிக்குடியான பிர்சா முண்டாவின் வாழ்க்கைக் கதையை ‘காட்டில் உரிமை’ எனும் தலைப்பில் மிகவும் சுவாரசியமான நாவலாக்கியிருக்கிறார் மகாசுவேதா தேவி. இது சாகித்திய...
அவ்வப்போது யாமத்தில் அப்பா குடித்துக் கிறங்கி வரும் நாட்களில் அம்மையின் முலை மேட்டிலும் பொசத்திலும் மூர்க்கமான மிருக ரேகை படர்ந்திருக்கும் யாருமறியாதவாறு அதிகாலையிலே ரேகைகளை அழிக்க முயலும் அம்மைக்கு நானும்...







