22 ஓர் எந்திரத்தை நாம் மிகச்சரியாகப் பயன்படுத்தவில்லை என்றால் அது பழுதாகிவிடும். மிக விலையுயர்ந்த மின்னணுக் கருவிகள் துருபிடிக்காமல் இருக்க ஈரம் உறிஞ்சும் வேதிப்பொருட்களைச் சிறு பைகளில்...
“இன்னும் தூங்காம என்னடா பண்ணிக்கிட்டிருக்க?” உழைத்துக் களைத்த பார்வதியின் குரல் வீட்டிற்குள்ளிருந்து வெளிவந்தது. “ரெண்டு மூணு கம்பெனிங்களுக்கு ரெஸ்யூம் அனுப்பிக்கிட்டு இருக்கேம்மா.” அந்தச் சிறிய திரையில் அன்பு...







