‘விரக்தி’ (Frustration, BAWS, Vol.12) என்ற தலைப்பிட்ட கட்டுரைத் துணுக்கு அம்பேத்கரின் எழுத்துகளில் இடம்பெற்றுள்ளது. அதில் ஆங்கில கவிஞர் பெர்சி ஷெல்லியின் வரிகளைக் கொண்டு அம்பேத்கர் தீண்டத்தகாதாரின்...
“ஒரு சமூகம் பொருளாதார ரீதியில் ஏழ்மையில் வாழ்கிறது. சமூக ரீதியில் இழிவுபடுத்தப்படுகிறது, கல்வித்துறையில் பின்தங்கியுள்ளது, சுரண்டப்படுகிறது, வெட்கமற்ற முறையில் கழிவிரக்கமின்றிச் சிறுமைக்கும் கொடுமைக்கும் ஆளாக்கப்படுகிறது, மேனிலை வகுப்பால்...
இஷா ரேக்கு (Issa Rae) அமெரிக்காவில் பெரும் ரசிகர் கூட்டம் உண்டு. இவரைத் தங்களது முன்மாதிரியாகக் கொண்ட பலர் இருக்கிறார்கள். இயக்குநர், ராப் பாடலாசிரியர், பாடகி, திரைக்கதையாசிரியர்,...
பௌத்தம் எந்தத் தனிப்பட்ட இனத்திற்கும் நாட்டிற்கும் மொழிக்கும் சொந்தமானது அல்ல. அது பிரபஞ்சத்திற்கானது. அது ஒரு புரட்சிகரமான வாழ்வு முறை. நடைமுறை வாழ்வின் எல்லாத் தேவைகளையும் பௌத்தம்...
‘மாமன்னன்’ பாடல் வெளியீட்டு விழாவில் ‘தேவர் மகன்’ படத்தைக் குறிப்பிட்டு கமல் முன்னிலையில் மாரி செல்வராஜ் பேசியது குறித்துச் சமூக வலைதளங்களில் எதிரும் புதிருமாக நிறைய எழுதப்பட்டுவிட்டன....
உழைக்கும் வர்க்கம் உணரும் அந்நியத்தன்மை: 2010க்குப் பிந்தைய தமிழ் சினிமாவின் போக்கிற்குள் அதற்கு முன்புவரை நிலவிவந்த உழைக்கும் வர்க்க மக்கள் விரும்பிய ஆக்ஷன் சினிமா தெளிந்து பிரித்து...







