வேலியைத் தாண்டுவதைப்போல் குதிரையைத் தாண்டிய ஓநாயைக் கண்டு மிரண்டுபோன படைத்தலைவன் சொன்னான்: “இந்தக் கிராமம் வெல்வதற்குச் சவாலானதாக இருக்கும், மரங்கள் கூட போருக்குத் தயாராக நிற்கின்றன காண்,...
பாண்டவி படலம் முந்தி பிறந்த முதுநூல் தரித்த சங்கெடுத்தவன் சகலருக்கும் மூத்தவனென்றார் நீரும் நெடுங்கடலும் ஊரும் உலகும் தோன்றி ஆல விருட்சத்தினடியில் காராம்பசுவின் காலைக் கட்டிக் கழுத்தையறுத்துத்...
காடெரியும் சத்தம் ஊர் வரைக்கும் கேட்டது; ஈட்டியின் கூர்மையில் படிந்திருந்த காய்ந்த குருதியைச் சுரண்டிக்கொண்டிருந்த கரியன் ஆகாயம் நோக்கினான்; மேகக் கூட்டத்தைப் புகை மண்டலம் மூடிக்கொண்டிருந்தது; மூப்பன்...