வரிசையாக ஒருவர் பின் ஒருவராக தூக்க மாத்திரை கயிறு தீப்பெட்டி சாவதற்கு முடிவெடுத்தவர்கள் கையிலிருக்கும் எமகோல்கள் இவை தூக்க மாத்திரை நித்திரையில் உயிர் பறிக்கும் கயிறு உத்திரத்தில்...
அடுக்கிவைக்கப்பட்ட புத்தகங்களைக் கலைத்துப்போடும் உரிமையைத் தாமாகவே எடுத்துக்கொள்கின்றன பூனைகள். மீண்டும் மீண்டும் லாவகமாக அடுக்கிவைத்துவிட்டுக் காத்திருப்பவர்களிடம் அவற்றிற்குத் துளியும் அச்சமில்லை. பூனைகளிடம் கோபத்தைக் காட்டாமல் பதுங்கும் சூஃபிக்களும்...
நெடுவருடம் கழித்து யாரோ சாட்டிய எண்ணெய்க்காப்புக்குக் குளிர்ந்து நிற்கையில் சொறிந்துகொண்டு போகும் பயணச் செம்மறிகளின் வெண்மயிர்களை அப்பிக்கொண்டு மேலும் மூப்பாகிறது சிதிலக் கழுமரம். செவிகளை விறைக்கிறேன். கழுமரத்தினுள்...
ஊருக்குள் அடங்காமல் சற்றே தூரத்தில் எமது சஞ்சரித்தல் மூர்க்கமாய்ப் பேரன்பைப் பிரசவிக்கும் அவ்வாதி பெரும்புலத்தில் அடர்வன நிழலாய்ப் படர்ந்திருக்கிறேன் எங்கள் மூதாதைகள் கையளித்த கதைகளை அறச்சீற்றத்தோடு பண்ணிசைக்கிறேன்...
முதல் முதலாகப் பருகத் தரப்பட்ட முலையில்தான் சதையின் வாசனை அறிமுகமானது எல்லாவற்றிற்கும் முன்பாக எல்லாவற்றையும் விட மூர்க்கமாக. ஒரு மதிகெட்ட மத்தியானத்தில் அவள் ரவிக்கையைப் போர்த்திக்கொண்டு பாலாடையைக்...
நாமேன் ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு குடியாயிருக்கோம் அதுவா ஒரு ஊருக்கு ஒரு ராஜாதானே இருக்க முடியும் மகனே. வெத்து மயிருகள் மூடப்பட்ட சலூனில் வெட்டுவாங்கிய மயிர்களனைத்தும் மாநாடு...