ஓரி… ஓரி… ரோந்துக்காரனைப் போல் பாதை போகிற இடமெங்கிலும் பார்த்தாயிற்று உறும நேரத்தில் வயசுக்கு வந்த பொட்டப் புள்ளையை அனுப்பாதேயென்றதற்கு ஒரு செறுக்கிப் பயலும் கேட்கவில்லை வடக்குவெளி...
நள்ளிரவில் வந்து சேர்ந்தது அந்தச் செய்தி பேனா மரித்துப் போனது பழம்பேனாக்கள் அடர்த்தியாய்க் கசிய குழவிகள் சுவரில் முட்டிக்கொண்டு கிறுக்க மற்றவூர் பேனாக்கள் முனைகளைக் கழற்றி அனுப்பிவைத்தன....
ஊறவைத்த கருவேலத்தைப் போல் உடம்பு வாகு கொண்ட நம் ஆடவரின் இதயம் வேலிப்பருத்தியின் வெண்பஞ்சு போன்றதடி தோழி! அங்கே காண்! கதை சொல்லும் முதுபாணன் விடலையர் சூழ...
எல்லா இரவுகளிலும் கனவுகள் வருகின்றன. தலைகோதியபடி நெடுந்தூரம் பயணிக்கிறது என் கனவிற்கென்று ஒரு தூக்கம் வைத்திருக்கிறேன்… அவை என் இரவுகளின் பிரக்ஞையைக் கொன்று வளர்கிறது… மதுதிரவங்களின்றி உடல்களை...
மாட மாளிகைகள் வெறிச்சோடிக் கிடக்கின்றன அதன் மந்திரக்கதவுகளை உடைத்துக்கொண்டு நீ உள் நுழைகிறாய் பிரமாண்டத்தில் மூச்சுத் திணறுகிறது வாசல்வழி தெரியாமல் மாளிகையின் உள்ளும் புறமுமாய் அலைமோதித் திரிகிறாய்...
நத்தைக் கறிக்கு மிளகு அரைக்கும் பெண்டுகள் ஊரையே மணக்கவிடுகிறார்கள்; தொண்டையில் இறங்கும் உமிழ்நீரின் பெருக்கை யாராலும் நிறுத்த முடியவில்லை பாரேன்; அதோ… வாசலில் படுத்திருக்கும் நாய்களின் நாக்குகள்...






