இந்திய அரசியல் வரலாற்றைச் சமூக வலைத்தளக் காலத்திற்கு முன் பின் என்று பிரித்துக்கொள்ளும் அளவுக்கு மிக முக்கியப் பங்கு வகுத்துவருகிறது சமூக வலைத்தளம். அவற்றில் சில...
கடம்பனுக்குத் தன் தலைக்கு மேல் ஆயிரம் பேர் சாதியின் பேரால் மதத்தின் பேரால் பணத்தின் பேரால் பதவியின் பேரால் கால் போட்டு அமர்ந்திருப்பதைப் பற்றியெல்லாம் கவலையேயில்லை...
எங்கள் மீதேறி வளர்ந்ததிந்த மரம் பூத்துக்கொண்டிருந்தது… காலத்தைச் சாக்கிட்டுக் காத்துக்கொண்டிருக்கும்படி சொன்னேன்… தலைகள் துண்டிக்காத கதைகளை முடிந்தளவு நிகழ்த்தத்தான் காத்திருந்திருக்கிறோம்… இணைந்திடாத தண்டவாளங்களில் சிதறுவதற்கு உடல்களும்...






