கர்த்தர் மீண்டும் பிறக்கப் போவதாக தூய ஆவி பறைசாற்றியது. அவர் மீண்டும் ஒரு கன்னி மரியின் மகனாக தண்ணீரை ரசமாக மாற்றும் சிறுவனாக தொழுநோயாளிகளை பார்வையற்றவர்களை...
எம்பாதம் படும் நிலமெங்கும் குருதி படர்ந்திருக்க எம்முன்னே கொலைக்கருவிகளோடு ஓராயிரம் வீரர்கள் பாலைவன மணல் புயல் வீசும் திசைநோக்கி எப்போதும் எனையே ஒடுக்கி நடக்கப் பழக்கலானேன்...
எங்கள் மீதேறி வளர்ந்ததிந்த மரம் பூத்துக்கொண்டிருந்தது… காலத்தைச் சாக்கிட்டுக் காத்துக்கொண்டிருக்கும்படி சொன்னேன்… தலைகள் துண்டிக்காத கதைகளை முடிந்தளவு நிகழ்த்தத்தான் காத்திருந்திருக்கிறோம்… இணைந்திடாத தண்டவாளங்களில் சிதறுவதற்கு உடல்களும்...
நூற்றாண்டுகளாக ஒரே நிறச் சட்டையை விற்பவருக்கு சட்டை அணியாதவர்களைக் கண்டால் கடுங்கோபம் வந்துவிடும் உடனே தன்னிடமுள்ள சட்டையை வம்படியாக அவர்களுக்கு மாட்டிவிட்டு தனது சாமர்த்தியத்தைத் தானே...