சாளரத்தில் வாடிக்கையாய் வந்து அமரும் ஓர் இருள்சுடரும் காக்கை. அறை முழுதும் ஒவ்வொரு பொருளாய் நின்று நிதானித்து உற்றுநோக்கிய பின் கரையத் தொடங்கும். மூன்று முறை கரைந்து...
ஓரி… ஓரி… ரோந்துக்காரனைப் போல் பாதை போகிற இடமெங்கிலும் பார்த்தாயிற்று உறும நேரத்தில் வயசுக்கு வந்த பொட்டப் புள்ளையை அனுப்பாதேயென்றதற்கு ஒரு செறுக்கிப் பயலும் கேட்கவில்லை வடக்குவெளி...