உறைந்த மழையாக நிற்கின்றது என்னுடல் ஈரப்பசையின் மெச்சுதலில் அத்தனை மாயரூபமும் என்னுள் எந்தக்காரியப்பாடும் பிளவும் சிறுமீக்கூற்றுமில்லாமல் மண்ணோடொத்த புதைபொருளாய் ஒன்றானோம் நானும் மழையும் துளிநிமிடத்துக்குள் என்கண்முன் அத்தனை...
நள்ளிரவில் வந்து சேர்ந்தது அந்தச் செய்தி பேனா மரித்துப் போனது பழம்பேனாக்கள் அடர்த்தியாய்க் கசிய குழவிகள் சுவரில் முட்டிக்கொண்டு கிறுக்க மற்றவூர் பேனாக்கள் முனைகளைக் கழற்றி அனுப்பிவைத்தன....
காய்ந்த விறகிலிருந்து சடசடத்து எரிகிறது கொள்ளி ஆடாது அசையாது ஆழ்ந்து எரிகிறது அகலின் சுடர் ஊறிய திரியிலிருந்து கங்கின் தணலுக்கும் பின் கங்கிலிருந்து திரிக்குமாய் மதர்த்து ஒளிர்கிறது...
இந்திய அரசமைப்புச் சட்டம் ARTICLE- 21 வாழ்வுரிமைப் பற்றிக் கூறுகிறது. அதே சட்டத்தின் ARTICLE – 19(1) E ஒரு குடிமகன் இந்தியாவின் எப்பகுதியிலும் குடியேறும் உரிமை...