உறைந்த மழையாக நிற்கின்றது என்னுடல் ஈரப்பசையின் மெச்சுதலில் அத்தனை மாயரூபமும் என்னுள் எந்தக்காரியப்பாடும் பிளவும் சிறுமீக்கூற்றுமில்லாமல் மண்ணோடொத்த புதைபொருளாய் ஒன்றானோம் நானும் மழையும் துளிநிமிடத்துக்குள் என்கண்முன் அத்தனை...
எங்கோ மலையுச்சியிலிருந்து ஓநாயின் குரல் கேட்கிறது. வானெங்கும் நிறைந்திருக்கும் நிலவு வெளிச்சத்தில் நின்று மோவாயைத் தூக்கி ஊளையிடும் அது தன் மூதாதையர்களை வருந்தி அழைப்பதுபோல் உள்ளது. மறவோன்...
நள்ளிரவில் வந்து சேர்ந்தது அந்தச் செய்தி பேனா மரித்துப் போனது பழம்பேனாக்கள் அடர்த்தியாய்க் கசிய குழவிகள் சுவரில் முட்டிக்கொண்டு கிறுக்க மற்றவூர் பேனாக்கள் முனைகளைக் கழற்றி அனுப்பிவைத்தன....