மேல்நிலைப் பள்ளியின் இறுதிக்காலம் அல்லது இளங்கலையின் முதலாமாண்டு தொடக்கம் பயின்றுகொண்டிருந்தபோது (1993) என்று நினைக்கிறேன், தமிழ்த் தினசரியின் வார இணைப்பொன்றில், “சிம்பொனி இசைத்த முதல் இந்தியர் இளையராஜா”...
“ஞானி” நம் சமூகம், இங்குப் பலரை பற்பல காரணங்களுக்காக ‘ஞானி’ என்று அடையாளப்படுத்தியுள்ளது. பெரும்பாலும் நாம் திரைப்பட அல்லது பொழுதுபோக்கு கலைஞர்களை ‘ஞானி’ என்று கூறுவதில்லை. ஞானம்...
காங்கிரஸ் முன்னணி தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், திமுக பேச்சாளர் லியோனி, பாஜக தலைவர் அண்ணாமலை ஆகிய மூவரும் அண்மையில் வெவ்வேறு சந்தர்ப்பங்களை ஓட்டி, தலித் தொடர்பில் பொதுமேடையில்...
உலக வரலாற்றில் கடந்த நூறு வருடங்களாக நாம் கடந்துவந்த மாற்றங்கள் அளவிட முடியாதது. மரபார்ந்த முறைகளிலிருந்து மாறி உடனடியாகத் தகவமைத்துக்கொள்ள முடியாதபடி ஏராளமான மாற்றங்கள், அதிலிருந்து உருவான...