சென்னை 48ஆவது புத்தகக் கண்காட்சி கடந்த டிசம்பர் 27ஆம் தேதி தொடங்கி நடைபெற்றுவருகிறது. சில ஆண்டுகளாக அனைத்து மாவட்டங்களிலும் புத்தகக் கண்காட்சி நடத்தப்பட்டாலும் வாசகர் பரப்பு, வணிகம்,...
தமிழக அரசியல் சூழலில் பாசிசம் என்பது கடந்த பத்தாண்டுகளுக்கும் மேல் ஆட்சியில் இருக்கும் பாரதிய ஜனதாவை எதிர்ப்பது மட்டுமே என அதன் வரையறையைச் சுருக்கிவிட்டதின் விளைவைத்தான், நாம்...
இந்தியச் சமூகத்தில் பல்வேறு குரல்களும் அடையாளங்களும் நிலவும் நிலையில், அவை சார்ந்து பல்வேறு அமைப்புகள் உருவாவது இயல்பு. அவற்றோடு நாம் உடன்படலாம் அல்லது முரண்படலாம். ஆனால், தடை...
தமிழக அரசியல் களத்தில் தலித்துகள் எழுப்பும் அரசியல் பிரதிநிதித்துவக் கோரலுக்கான குரல் நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்டது. இந்திய சுதந்திரத்திற்கு முன், பின் என அவற்றை இரண்டாக...
கடந்த ஆகஸ்ட் மாதம் உச்ச நீதிமன்றத்தின் ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வு பட்டியலினச் சமூகங்களுக்குள் மிகவும் பின்தங்கிய சாதிகளைக் கண்டறிந்து அவர்களுக்குத் தனி இடஒதுக்கீடு வழங்கிட மாநிலங்களுக்கு...
கடந்த வருடம் செங்கல்பட்டு பகுதியில் டாஸ்மாக் அருகே காவல்துறை உதவி ஆய்வாளர் ராஜாவுக்கும் மது வாங்க வந்தவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. “டாஸ்மாக்கில் மதுபானங்கள் பத்து ரூபாய் கூடுதலாக...