மதுக்கடை வாசலில் நிறுத்தப்பட்ட வாகனங்களைச் சற்றுத் தள்ளி ஒரு சந்தில் நிறுத்தினார்கள் ஆள் வராத வண்டிகளை ப்ளாட்பாரத்தில் ஏற்றினார்கள் சில வண்டிகளைக் கடைக்குள்ளேயே விட்டார்கள் எல்லாம் எதுக்காகத்தான்...
டொக் டொக் ‘யாரது’ வெளியே போராட்டம் நடக்கிறது ‘மன்னிக்கவும் நான் நாவல் எழுதுவதில் பிசியாக இருக்கிறேன்’ டொக் டொக் ‘யாரது’ வெளியே மறியல் நடக்கிறது ‘மன்னிக்கவும் நான்...
இனி பிறந்தநாட்கள் இல்லை அம்மா சொன்னாள், கடைக்குள் குடையைத் திறக்காதே. அங்குள்ள ஸ்பகெட்டி சாஸ் ஜாடிகள் உன் தலை மீது விழுந்து நீ இறக்கக்கூடும் பிறகு இன்றிரவு...
கை நீட்டி அழைத்த கலையின் கரங்களில் தலையைக் கொடுத்துவிட்டுப் போனவர்களின் பிள்ளைகளே நாம். ஆனால், பாதையின் குறுக்கே நடக்க இடைஞ்சலாகக் கிடக்கிறதென நாம் உற்சாகத்தோடு உதைப்பதோ அவர்களின்...
ஏனவனைக் கொன்றாய் பொதுவெளியில் நின்று புகைத்துக்கொண்டிருந்தான் ஏனவனைக் கொன்றாய் பதிலுக்குப் பதில் பேசினான் ஏனவனைக் கொன்றாய் அவன் சும்மா நின்றுகொண்டிருந்தான் ஏனவனைக் கொன்றாய் என்னைக் கண்டு அஞ்சி...







