பூமியைச் சேர்ந்த ஆண்கள் செவ்வாய் கிரகத்திற்கு வந்தனர். சிலர் பயந்தனர்; சிலர் தைரியமாக இருந்தனர்; சிலர் மகிழ்ச்சியாக இருந்தனர்; சிலர் மகிழ்ச்சியற்றவர்களாக இருந்தனர்; சிலர் யாத்ரீகர்களைப் போல...
அந்நியன் பல்லாயிரம் அழகான மனிதர்கள் நடுவே எனை ஈர்த்து உன்வயப்படுத்தி தடம் பதித்துச் செல்வது நீ மட்டுமே முற்றிலும் அந்நியனான உனைக் காண்கையில் பொங்கும் என் ஆன்மா...
மீந்த பகுதியொன்று உண்மையில் நம்பிக்கை என்பது குளிரடுப்பின் நெருப்பினருகில் இருக்கும் அலங்கார மேசையைக் குறித்த, அதில் அசைவற்றிருக்கும் குவளைகள் குறித்த சிறிய விவரங்களைப் பாடக்கூடிய முழுமையற்ற கதை....
காகிதங்களில் எழுத்துகளைப் புதைக்கிற வெட்டியான் கவிஞனிலிருந்து வெளியேறிய ஒவ்வொரு எழுத்தும் அதன் உணர்வைக் ‘கருச்சிதைவு’ செய்துதான் வெளிப்படும் ஒரு கவிஞனை அது கொலையாளியாகச் சித்திரிக்கிறது. எழுத்துகளை எப்பொழுதும்...
திருடர்கள் மட்டுமே வசிக்கும் ஒரு தேசம் இருந்தது. இரவில் எல்லோரும் தங்கள் வீடுகளிலிருந்து கள்ளச்சாவிகளையும், மங்கலான விளக்குகளையும் எடுத்துக்கொண்டு, பக்கத்து வீட்டுக்காரர்களைக் கொள்ளையடிக்கப் புறப்படுவார்கள். விடியற்காலையில், கொள்ளையடிக்கப்பட்ட...