பனைமரங்கள் பறையறையும் காட்டில் தொடைச்சதைகள் நலுங்காமல் நடப்பது தகுமா! எக்காளம் இல்லாத நடை களிப்பாகுமா? எலே பங்காளி நம் முதுகில் ஊறும் உப்புத்தண்ணி குதிகால்...
வேலியைத் தாண்டுவதைப்போல் குதிரையைத் தாண்டிய ஓநாயைக் கண்டு மிரண்டுபோன படைத்தலைவன் சொன்னான்: “இந்தக் கிராமம் வெல்வதற்குச் சவாலானதாக இருக்கும், மரங்கள் கூட போருக்குத் தயாராக நிற்கின்றன காண்,...
கரியனைச் சந்திக்கும் தோழி தலைவியின் பிரிவு உணர்த்தி இரங்குகிறாள். “தலைவ! சுண்டிய நீர்நிலையில் பேருக்கு ஈரமிருக்கும் சகதியில் சருகலம் நடுங்கும் மீனைப்போல் தலைவி இருக்கிறாள்; அவளைக் கண்டு...
எங்கோ மலையுச்சியிலிருந்து ஓநாயின் குரல் கேட்கிறது. வானெங்கும் நிறைந்திருக்கும் நிலவு வெளிச்சத்தில் நின்று மோவாயைத் தூக்கி ஊளையிடும் அது தன் மூதாதையர்களை வருந்தி அழைப்பதுபோல் உள்ளது. மறவோன்...
தனக்கு முலையூட்டியவளையும் தன் மகனுக்கு முலையூட்டுபவளையும் தழல் வெளிச்சத்தில் கண்ட கரியன், அவர்தம் கண்களில் தெரிந்த தவிக்கும் பாவைகளை காணத் தவறவில்லை; தாயின் முகத்தில் கூடுதல் பயிர்ப்பு;...