1 மாவிளக்குகளின் இனிப்புச்சுடருக்கு விழிக்கும் பெரும்பறைச்சேரியின் நடுநிசி தெய்வம் வாணவெடிகளுக்குப் பயமுறுகிறது. வெட்டி வெட்டியிழுக்கும் முண்டச்சேவலின் ரத்தநகங்கள் தரையில் பன்னிரண்டு தழும்புகளைக் கீறுகின்றன. திரவியங்கள் மணக்கும் கொழுபன்றிக்குள்...
என்றேனும் ஒருநாள் நாங்கள் உங்களிடம் வருவோம் ஆனால், காஸாவில் என்ன நடந்ததென்று உங்களிடம் கேட்க மாட்டோம் அது எங்களுக்கு ஏற்கெனவே தெரியும். தீப் பற்றி எரியும்போது நீங்கள்...
டொக் டொக் ‘யாரது’ வெளியே போராட்டம் நடக்கிறது ‘மன்னிக்கவும் நான் நாவல் எழுதுவதில் பிசியாக இருக்கிறேன்’ டொக் டொக் ‘யாரது’ வெளியே மறியல் நடக்கிறது ‘மன்னிக்கவும் நான்...
அழகிய பெண்கள் என் ரகசியம் எதிலிருக்கிறதென அதிசயிக்கின்றனர் விளம்பரக் கலைஞர்போல் அழகோ உடல்வாகோ கொண்டவள் இல்லை நான் ஆனால், அவர்களோ நான் பொய் சொல்வதாக நினைக்கிறார்கள். நான்...
நான் தலைமைப் பண்புடைய ஒருவன் மேலாதிக்கத்தை மறுப்பவன் அதிகம் வெறுக்கப்படுபவன் என் செயல்கள் அறிவார்ந்தவை ஆகையால் அச்சமூட்டுபவை நான் அதிகம் படித்த ஓர் அந்த்யாஜா… குரு சாஸ்திர...
எல்லா வீட்டுக் கதவுகளையும் தட்டும் கவலை எனும் அஞ்சல்காரர் கருப்பு உறையில் முகவரியில்லை கையெழுத்துப் புலப்படவில்லை முகங்களில் காட்டாமல் முகம் சுளிக்கிறார்கள் வீட்டுக்காரர்கள் பனி மலையோர மரங்களுக்குப்...