எம்பாதம் படும் நிலமெங்கும் குருதி படர்ந்திருக்க எம்முன்னே கொலைக்கருவிகளோடு ஓராயிரம் வீரர்கள் பாலைவன மணல் புயல் வீசும் திசைநோக்கி எப்போதும் எனையே ஒடுக்கி நடக்கப் பழக்கலானேன்...
ஊர் திரும்புதல் ஆட்களில்லாத ஒழுங்கையில் நின்று யாரோடு கதைக்கிறாய்? யாருமில்லாத வீடொன்றின் கதவை ஏன் தட்டிக்கொண்டிருக்கிறாய்? கயிறு இழுத்துக் கட்டப்பட்ட படலைகளை உலுப்பித் தள்ளி களைத்துப் போனாய்....
காணாமல் போய் விடுவேனோ என்ற அச்சத்தில் என்னை பீரோவில் வைத்துப்பூட்டி வீட்டு வெளிக்கதவையும் மறவாமல் பூட்டிக்கொண்டு கிளம்பினேன் என் மீது அவ்வளவு நம்பிக்கை அல்லது அவநம்பிக்கை திரும்பி...
எல்லா இரவுகளிலும் கனவுகள் வருகின்றன. தலைகோதியபடி நெடுந்தூரம் பயணிக்கிறது என் கனவிற்கென்று ஒரு தூக்கம் வைத்திருக்கிறேன்… அவை என் இரவுகளின் பிரக்ஞையைக் கொன்று வளர்கிறது… மதுதிரவங்களின்றி உடல்களை...
ஒருவேளை நாம் ஒவ்வொருவரும் நம் இதயங்களை இழக்க நேரிடும் என்று போர் நிறுத்த வேளையில் மூழ்கியபடி நாங்கள் உதிரி இருதயங்களை உற்பத்தி செய்கிறோம். நழுவுகிற விளிம்பில் வாழ்வின்...