குகையிருள் ஒளியில் நர்த்தனமாடும் தேவதையைக் கண்டேன். கடலலைகளில் குதித்துச் சென்ற மீன்களாய் கனாக்களின் உருவமாய் நினைவின் ஓவியமாய் கணங்களில் மறைந்தவளை வெகுதூரம் தேடித் திரிந்தலைந்தேன். துடித்த கண்ணிகளினூடே...
இப்போதெல்லாம் நான் என்னை நினைவுகூர்ந்துகொள்ளும் விதத்தில் உனக்கேதும் அதிருப்தி இருப்பதில்லை. என் அழுக்குகளை உன் அழிவுகளைச் சொல்லுவதால் மாறிவிடாத உன்னிடம் தான் திரும்பத் திரும்ப முறையிட்டுக்கொண்டிருக்கிறேன் அதை...
பார்த்துப் பார்த்து இந்நாளிலா என்னைக் காண வருகிறாய் சித்தார்த்தா! நல்லதுதான் நல்ல நாள்தான் நான் அந்த மறைவிடத்திலேயே நின்றுகொண்டிருக்கிறேன் எவ்விடத்தில் உன்னைப் பிரிகிறேனோ அவ்விடத்தில் உன்னை மறுபடியும்...
தூரிகைக் கலைஞனே அம்மாவின் புகைப்படம் அனுப்புகிறேன். மங்கிவிட்டது தெளிவாக்க வேண்டும். பூஞ்சையேறிய காலத்தின் களிம்பைக் களைய வேண்டும் அம்மாவின் கலைந்த கூந்தலைச் சீவி முடிக்க வேண்டும். சிவப்புக்...
ஒருவேளை நாம் ஒவ்வொருவரும் நம் இதயங்களை இழக்க நேரிடும் என்று போர் நிறுத்த வேளையில் மூழ்கியபடி நாங்கள் உதிரி இருதயங்களை உற்பத்தி செய்கிறோம். நழுவுகிற விளிம்பில் வாழ்வின்...
காணாமல் போய் விடுவேனோ என்ற அச்சத்தில் என்னை பீரோவில் வைத்துப்பூட்டி வீட்டு வெளிக்கதவையும் மறவாமல் பூட்டிக்கொண்டு கிளம்பினேன் என் மீது அவ்வளவு நம்பிக்கை அல்லது அவநம்பிக்கை திரும்பி...