ஒரு தேசியக் கட்சியின் மாநிலத் தலைவர், பண்பாட்டுத் தளத்தில் பண்டிதருக்கு அடுத்தபடியாக மாபெரும் பௌத்தப் புரட்சியை நிகழ்த்திய பண்பாட்டு மீட்பர், ‘கறுப்பர் நகரத்தின் காலா’, ‘சமத்துவத் தலைவர்’,...
செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் ஜல்லடியான்பேட்டை, சாய் கணேஷ் நகரில் வசித்துவரக்கூடிய பிற்படுத்தப்பட்ட யாதவர் வகுப்பைச் சேர்ந்த துரைக்குமார் – சரளா ஆகியோரின் மகளான ஷர்மிளாவும் சென்னை...
பல்லாவரம் திமுக சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதியின் மகன் வீட்டில் வேலை பார்த்துவந்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த வன்கொடுமைகள் மனிதாபிமானமுள்ள ஒவ்வொருவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும். ஆனாலும், சமூகவலைதளங்களில் பதிவு செய்யப்பட்ட சில...
“தலித்துகள் இன்றைய நிலவரம் குறித்துப் பேச நேரும்போது தவிர்க்க இயலாதபடி கடந்த காலம் குறித்துப் பேசாமல் இருக்க முடியாது. தோண்டியெடுத்துப் பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டியதிருக்கிறது மூடி...
வேங்கைவயல் நீர்த்தேக்கத் தொட்டியில் மலம் கலந்து ஒரு வருடம் நிறைவடைகிறது. விமர்சனங்களை எதிர்கொள்ள சிபிசிஐடி விசாரணை, உண்மை அறியும் பரிசோதனை, டிஎன்ஏ பரிசோதனை என அவ்வப்போது தென்படும்...