JoinedMay 28, 2021
Articles168
நான் ஏன் இப்போது வெட்கப்பட வேண்டும்? எந்தத் தடுமாற்றமுமில்லாமல் என் குரலைப் பயன்படுத்தினேன் குரலற்றவரின் துயரங்களை யாரும் அறிய இயலாது பேசுவதற்குத் தயங்கினால் முன்னேற்றம் சாத்தியமாகாது....
மகள்: கழிப்பறைகளுக்கான தேவ பாதைகள் அடைக்கப்படும்போது நான் என்ன செய்வேன் அம்மா.. ஒரு ஆணைப்போலக் கொட்டும் இப் பெரு மழையில், பாதைகளோரமோ, ராத்திரியிலோ, மந்தப் பகலிலோ, கண்கள்...
அவன் கண் முன்னால்தான் அவர்களைத் துன்புறுத்தி தூக்கிலேற்றிக்கொண்டிருக்கிறார்கள் ஒவ்வொருவராய் திசைகள்தோறும் கிளைகள் முளைத்துக்கொண்டேயிருக்கிறது நாளுக்குநாள் அந்தத் தூக்குமரத்தில் பலசாதிப் பறவைகளின் கூரலகால் கொத்துப்பட்ட ஆந்தையொன்று பதற்றத்தோடு மறைந்திருக்கிறது...