பல்லாவரம் திமுக சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதியின் மகன் வீட்டில் வேலை பார்த்துவந்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த வன்கொடுமைகள் மனிதாபிமானமுள்ள ஒவ்வொருவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும். ஆனாலும், சமூகவலைதளங்களில் பதிவு செய்யப்பட்ட சில...
JoinedApril 18, 2022
Articles22
கடந்த இதழில் வெளியான நேர்காணலின் தொடர்ச்சி ‘அம்பேத்கரின் வரையறையின்படி பௌத்தம் என்பது மதமாகாது. அதை ஓர் அறநெறி அல்லது கொள்கை என்றே பொருள் கொள்ள முடியும்’...
“தலித்துகள் இன்றைய நிலவரம் குறித்துப் பேச நேரும்போது தவிர்க்க இயலாதபடி கடந்த காலம் குறித்துப் பேசாமல் இருக்க முடியாது. தோண்டியெடுத்துப் பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டியதிருக்கிறது மூடி...
“ஒரு சமூகம் பொருளாதார ரீதியில் ஏழ்மையில் வாழ்கிறது. சமூக ரீதியில் இழிவுபடுத்தப்படுகிறது, கல்வித்துறையில் பின்தங்கியுள்ளது, சுரண்டப்படுகிறது, வெட்கமற்ற முறையில் கழிவிரக்கமின்றிச் சிறுமைக்கும் கொடுமைக்கும் ஆளாக்கப்படுகிறது, மேனிலை வகுப்பால்...
கடந்த மாதம் 09.08.2023 அன்று இரவு பத்து மணியளவில் சாதிவெறியூட்டப்பட்ட மாணவர்களால் சகமாணவனாகிய சின்னத்துரை மீதும் அவரது தங்கை மீதும் அரங்கேற்றப்பட்ட கொலைவெறி தாக்குதல் நிகழ்ந்த திருநெல்வேலி...