JoinedSeptember 16, 2021
Articles718
Comments2
1920 மே.. 23 ஆதிவாரம் திருப்பத்தூரில் மகா ஸ்ரீ, C.K.சின்னபுட்டு சாமியார் அவர்களின் அக்கிராசனத்தின் கீழ் கூடிய திராவிட மகாநாடு சபையில் தீர்மானம் செய்யப்பட்டதும், 1920 சூலை...
இந்தியச் சாதியச் சமூகத்தில் பட்டியல் இனத்துப் பெண்கள் மட்டுமல்லாது பார்ப்பன வீட்டுப் பெண்களும் கூட கல்வியறிவு பெற்றுவிடக் கூடாது என்கிற சனாதனச் சூழல் கோலோச்சிக் கொண்டிருந்த காலத்தில்...







