அஞ்சலி: கு.தர்மலிங்கம் 2006ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மாமல்லபுரத்தில் பஞ்சமி நில மீட்பு மாநாடு நடத்தியது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி. அப்போது கட்சிக்குக் கருத்தியல் பலம் திரட்டும் அரங்குகளில்...
கொரோனா இரண்டாவது அலை அச்சுறுத்திக்கொண்டிருந்த காலத்தில் நண்பர் தமிழ்முரசிடமிருந்து அழைப்பு வந்தது. “எக்ஸ்ரே மாணிக்கம் அய்யா நம்மைப் பார்க்க மதுரை வருகிறாராம். நான் வேலை பார்க்கும் ஓட்டலுக்கே...
அஞ்சலி: அந்டோனியோ நெகிரி (1933 – 2023) அரசியல் தத்துவ அறிஞரான அந்டோனியோ நெகிரி, இத்தாலியின் வடகிழக்குப் பகுதியில் உள்ள படுவ பகுதியில் பிறந்தார். இவரின்...
அஞ்சலி: வி.டி.ராஜசேகர் (1932 – 2024) தமிழ் தலித் இலக்கியத்திற்கான முன்னோடி முயற்சிகளென மராத்திக்கு அடுத்து கன்னட தலித் இலக்கியங்களைக் குறிப்பிடுவோம். கர்நாடகாவிலிருந்து தலித் இலக்கியங்கள்...
தானாய் விடி வெள்ளி தோன்றுகின்ற சங்கதிகள் வானத்தில் மட்டும்தான் வாழ்வில் இருள் தொடரும். – வ.ஐ.செ.ஜெயபாலன், பதினோரு ஈழத்துக் கவிஞர்கள், க்ரியா, சென்னை, 1984. தமிழ் தலித்...
அஞ்சலி: பி.வி.கரியமால் (1929 – 2025) தலித் மக்களின் சிவில் உரிமைகளுக்காக வாழ்நாளெல்லாம் போராடிய அம்பேத்கரியப் பெரியவர் வி.பி.கரியமால் கடந்த செப்டம்பர் 17 அன்று தர்மபுரி...