இந்தியக் குடியரசுக் கட்சி (கோபர்கடே) இன் தமிழ் மாநிலத் தலைவராகவும் கடந்த 60 ஆண்டுகால பொதுப் பணிக்குச் சொந்தக்காரராகவும் இயங்கி 77 ஆவது வயதில் காலமான கே.பி.சுந்தர...
தமிழ்நாட்டு ஒடுக்கப்பட்டோர் அரசியல் வரலாற்றில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடிக்கென்று தனியிடம் உண்டு. இம்மானுவேல் சேகரன் வாழ்ந்து கொல்லப்பட்ட ஊர் அது. அதனையொட்டி நடந்த வன்முறையே முதுகுளத்தூர் கலவரம்...
உஞ்சை அரசன் என்றழைக்கப்பட்ட உஞ்சை ராசன் உடல் நலமில்லாதிருந்த நிலையில் கடந்த அக்டோபர் 24ஆம் நாள் சென்னையில் காலமானார். மறுநாள் அவரின் சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டார்....
அஞ்சலி: வி.டி.ராஜசேகர் (1932 – 2024) தமிழ் தலித் இலக்கியத்திற்கான முன்னோடி முயற்சிகளென மராத்திக்கு அடுத்து கன்னட தலித் இலக்கியங்களைக் குறிப்பிடுவோம். கர்நாடகாவிலிருந்து தலித் இலக்கியங்கள்...
அஞ்சலி : ராஜ் கௌதமன் (1950 – 2024) என் நூல்கள் யாரையும் அனாவசியமாகப் புண்படுத்தும் நோக்கம் கொண்டவை அல்ல. கண்களுக்கு முன் நன்றாகக் காட்சி...
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவராக இருந்த சகோதரர் கே. ஆம்ஸ்ட்ராங் அவர்களின் மரணத்திற்கு அஞ்சலி செலுத்த வந்த அரசியல் கட்சிகளில் வெகுசில தவிர பெரும்பான்மையும் ஒடுக்கப்பட்டோர்...