அஞ்சலி: வி.டி.ராஜசேகர் (1932 – 2024) தமிழ் தலித் இலக்கியத்திற்கான முன்னோடி முயற்சிகளென மராத்திக்கு அடுத்து கன்னட தலித் இலக்கியங்களைக் குறிப்பிடுவோம். கர்நாடகாவிலிருந்து தலித் இலக்கியங்கள்...
அஞ்சலி : ராஜ் கௌதமன் (1950 – 2024) என் நூல்கள் யாரையும் அனாவசியமாகப் புண்படுத்தும் நோக்கம் கொண்டவை அல்ல. கண்களுக்கு முன் நன்றாகக் காட்சி...
இந்திய சுதந்திரப் போரில் ஆயுதம் தாங்கிய போராட்டத்தில் ஈடுபட்ட புரட்சிகர அமைப்பான ‘கத்தார் பார்ட்டி’யின் பெயரைத் தனது புனைபெயராக வைத்துக்கொண்டவர், கும்மாடி விட்டல் ராவ் என்ற இயற்பெயரைக்...
அஞ்சலி: ஜி.என்.சாய்பாபா (1967 – 2024) கடந்த சனிக்கிழமை (12.10.2024) இரவு பத்துமணியளவில் எழுத்தாளர் வ.கீதாவிடமிருந்து ஒரு செய்தி வந்திருந்தது. அதில் “முதலில் ஸ்டான் சுவாமிக்கு நிகழ்ந்தது...
அஞ்சலி: பாரதி வசந்தன் (1956 – 2024) கடவுள் இல்லையென்று எவனாவது சொன்னால் சொல்லிவிட்டுப் போகட்டும். அப்பாவும் அம்மாவும்தான் எங்களுக்கு ஆயிரம் காலத்துத் தெய்வம். அதற்கடுத்த...
தமிழ்நாட்டு ஒடுக்கப்பட்டோர் அரசியல் வரலாற்றில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடிக்கென்று தனியிடம் உண்டு. இம்மானுவேல் சேகரன் வாழ்ந்து கொல்லப்பட்ட ஊர் அது. அதனையொட்டி நடந்த வன்முறையே முதுகுளத்தூர் கலவரம்...







