மேலவளவு படுகொலை (1997) நடந்த மேலூர் பகுதியின் சாதிய முறை நுட்பமானது; பிற பகுதிகளிலிருந்து வேறுபட்டது. இப்பகுதியின் சாதிய நுட்பங்கள் பற்றி விரிவான – ஆழமான ஆய்வுகள்...
1980களிலிருந்து தமிழில் எழுதிக்கொண்டிருப்பவர் அறிஞர் ராஜ் கௌதமன். விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு புதுப்பட்டியில் தலித் கிறிஸ்துவக் குடும்பத்தில் பிறந்து தமிழ் உலகம் அறிந்த பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு...







