சிறிய கையூட்டுக்குத் தேறாத ஒருவனை அடித்துக் கொல்ல உரிமையுடைய ஒருவனிடம் ஒருநாள் வசமாகச் சிக்கிக்கொண்டார் கடவுள். தன் மலவாய்க்குள் பழுத்த பிரம்பு நுழைவது குறித்து அன்று காலையில்...
அணைத்துத் தழுவிக் கெஞ்சிய படி மிக இறுக்கமாய்ச் சூழ்ந்திருக்கும் அத்தனை திணிப்புகளையும் பொறுத்திருந்தோம் ஆழ்ந்த உறக்கம் அலைக்கழிக்கப்பட்ட நான்காம்சாம வேளையிலும் வலிக்க வலிக்கக் கூறுபோட்டுக் காயங்களுக்கு...
”…தெரு விளக்குகளைக் கீழே விழ வைக்க வேண்டும் காவல் நிலையங்களையும் ரயில் நிலையங்களையும் தகர்க்க வேண்டும் கையெறி குண்டை வீச வேண்டும்: இலக்கியக் குழுமங்கள், கல்லூரிகள், பள்ளிகள்,...
பழைய கடவுள் எதேச்சையாக நீட்டப்படும் தீபாராதனையிலிருந்து கொஞ்சம் அள்ளி முகம் நனைத்தார். கொஞ்சம் அள்ளி முகம் நனைத்தார். பிறகு நினைவு திரும்பியதும் பூசிய திருநீறை அழித்துவிட்டு...
பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 19ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் ஏற்பட்ட மாபெரும் பஞ்சங்கள் தமிழகத்தை உலுக்கிப்போட்டன. பசி, பட்டினி, நோய்த் தொற்றினால் சாகிற சூழலில் பிழைப்பிற்காக உயிர் வாழ்தலின்...







