”…தெரு விளக்குகளைக் கீழே விழ வைக்க வேண்டும் காவல் நிலையங்களையும் ரயில் நிலையங்களையும் தகர்க்க வேண்டும் கையெறி குண்டை வீச வேண்டும்: இலக்கியக் குழுமங்கள், கல்லூரிகள், பள்ளிகள்,...
பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 19ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் ஏற்பட்ட மாபெரும் பஞ்சங்கள் தமிழகத்தை உலுக்கிப்போட்டன. பசி, பட்டினி, நோய்த் தொற்றினால் சாகிற சூழலில் பிழைப்பிற்காக உயிர் வாழ்தலின்...
கரியனைச் சந்திக்கும் தோழி தலைவியின் பிரிவு உணர்த்தி இரங்குகிறாள். “தலைவ! சுண்டிய நீர்நிலையில் பேருக்கு ஈரமிருக்கும் சகதியில் சருகலம் நடுங்கும் மீனைப்போல் தலைவி இருக்கிறாள்; அவளைக் கண்டு...
ஒவ்வோர் அறுவடைப் பருவத்தின் தொடக்கத்திலும் ஈசான்ய மூலையில் அறுத்த கதிரைக் கூலிகளுக்குப் புதிராகக் கொடுப்பார் பண்ணை அப்பா வாங்கி வரும் புதிரை சாமிபடத்தில் சாற்றிக் கும்பிடுவாள் அம்மா...
உடலில் ஒளித்துவைத்திருந்த நிர்வாணத்தைத் திறந்து காண்பித்தேன் சூரிய ஒளியைப் பிளக்கும் கத்தியெனக் கண்ணைப் பிளக்கிறது பெண்ணுடலைத் திறந்து பார்க்கும் விரல்கள் சுத்தியலை எடுக்கும்போது காமம் நசுங்குகிறது...