கல்வியாளர், முன்னாள் துணைவேந்தர் (ஜே.எஸ்.எஸ். பல்கலைக்கழகம், சவீதா பல்கலைக்கழகம்), இந்திய – அயல் நாடுகளின் கல்விப்புல அனுபவம் உடையவர் என பன்முக அடையாளம் கொண்ட பேராசிரியர் ஜவகர்...
வட ஆற்காடு மாவட்டம் ஆம்பூரில் உள்ள B கஸ்பாவில் 1970இல் பிறந்தவர் கவிஞர் யாழன் ஆதி. அங்குள்ள கன்கார்டியா மேல்நிலைப் பள்ளியில் பள்ளிப்படிப்பையும், இயற்பியலை வேலூர் ஊரிசுக்...
அரசுக்கெதிராகத் திரைப்படங்களை உருவாக்குகிறவர் எனக் குற்றம்சாட்டப்பட்டு 2010ஆம் ஆண்டில் ஈரானிய புதிய அலை இயக்குநர்களில் ஒருவரான ஜாபர் ஃபனாஹி கைது செய்யப்பட்டார். 20 வருடங்களுக்குக் கலைச் செயல்பாடுகளில்...







