1965 பிப்ரவரி 21 அன்று ஹார்லெமின் ஆடுபான் நடனக்கூடத்தில் மால்கம் எக்ஸ் சுட்டு வீழ்த்தப்பட்டார். மாபெரும் மதத் தலைவரும் அரசியல் ஆளுமையுமான மால்கம் எக்ஸைக் கொன்று வீழ்த்திய...
“நான் படைத்த சிறுகதைகளின் கதாபாத்திரங்களில் சிலர் இன்று மறைந்துவிட்டனர். கணக்கிலடங்காத நினைவுகள் எனக்கு நடுக்கத்தைத் தருகின்றன. நீண்ட மணல் தெரு, ஆடுகளின் புழுக்கையும் மாடுகளின் சாணியும் கலந்துகிடக்கும்....
இந்தியாவில் உள்ள பெண்ணியச் சிந்தனையாளர்களில் ஒருவர் வ.கீதா. வரலாற்றாளர், மொழிபெயர்ப்பாளர், கல்வியாளர், நாடகவியலாளர் எனப் பன்முகங்கொண்ட இவர், இவற்றையெல்லாம் பெண்ணிலைவாத நோக்கிலிருந்தும் அணுகியுள்ளார் என்பது இவரின் தனித்துவம்....