இந்தியாவில் உள்ள பெண்ணியச் சிந்தனையாளர்களில் ஒருவர் வ.கீதா. வரலாற்றாளர், மொழிபெயர்ப்பாளர், கல்வியாளர், நாடகவியலாளர் எனப் பன்முகங்கொண்ட இவர், இவற்றையெல்லாம் பெண்ணிலைவாத நோக்கிலிருந்தும் அணுகியுள்ளார் என்பது இவரின் தனித்துவம்....
கல்வியாளர், முன்னாள் துணைவேந்தர் (ஜே.எஸ்.எஸ். பல்கலைக்கழகம், சவீதா பல்கலைக்கழகம்), இந்திய – அயல் நாடுகளின் கல்விப்புல அனுபவம் உடையவர் என பன்முக அடையாளம் கொண்ட பேராசிரியர் ஜவகர்...
1965 பிப்ரவரி 21 அன்று ஹார்லெமின் ஆடுபான் நடனக்கூடத்தில் மால்கம் எக்ஸ் சுட்டு வீழ்த்தப்பட்டார். மாபெரும் மதத் தலைவரும் அரசியல் ஆளுமையுமான மால்கம் எக்ஸைக் கொன்று வீழ்த்திய...
வட ஆற்காடு மாவட்டம் ஆம்பூரில் உள்ள B கஸ்பாவில் 1970இல் பிறந்தவர் கவிஞர் யாழன் ஆதி. அங்குள்ள கன்கார்டியா மேல்நிலைப் பள்ளியில் பள்ளிப்படிப்பையும், இயற்பியலை வேலூர் ஊரிசுக்...