வீட்டுத் தரையெங்கிலும் அப்பிய கடல் குருத்து மணல் துகள்களை உடலெங்கிலும் ஊடுருவிப் பாயும் அதிகாலையின் அதான் ஓசையை நிசப்தத்தில் கேட்கும் பறவைகளின் அதிகாலை கீச்சுக் கீச்சு இரகசியங்களை...
பிறிதொரு ஜீவனுக்காக தன்ஜீவனைத் தரும் மனம் இருக்கிறது இருவரிடத்தும் விலங்குக்கும் கைகளுண்டு சொறிபவர் சொந்தமாகும்போது ஜோசியக் கிளிக்கு றெக்கைகளை நம்பிக்கையற்றுக் கத்தரித்தாலும் உப்புக்காற்றே சுவாசமாகி விசுவாசமும் கடிவாளமாவதால்...
குப்பைகளை எரிப்பதற்காக வெட்டிய குழியில் எப்போதோ புதைத்த நாயின் எலும்புகள். துருவேறியிருந்தாலும் கழுத்தெலும்பிலிருந்து பிடி விடாமல் சங்கிலியும். அரிய ஜீவன் அது புத்தியுள்ளது இரவிலிருந்து வீட்டைக் காக்கும்...
வேட்டை நாயின் கண்களில் ஆடும் தழலை வெறித்துக்கொண்டிருந்தான் கரியன்; திரும்பத் திரும்ப அவனுடைய மனத்திரையில் ஓடிக்கொண்டிருந்தன இரண்டு குதிரைகள்; சருகுகளில் தெறித்திருந்த உறைந்த குருதியில் செந்நாய்கள் நாக்கைப்...
பாடப்புத்தகத்தில் புதிர்ப்பாதையின் கீழிருக்கும் நாய்க் குட்டி அதன் வீட்டை மறந்துவிட்டதாகவும் அதற்கு வழிகாட்டுமாறும் ஆசிரியர் சொன்னார். அவன் நன்கு உற்றுப் பார்த்தான். நாய்க்குட்டி அவனைப் போலவே இருந்தது....
ஒரே பாய்ச்சலில் சில ஆண்டுகளைத் தாண்டிவிடுகிறது காலம்; இளங்காற்றுக்கு ஆலோலம் போட்ட சிறிய கன்றுகள் எல்லாம் அணைப்புக்கு அடங்காத பெரிய மரங்களாகிவிட்டன; புழுதியில் விளையாடிக்கொண்டிருந்த முதிரா...