நடந்தேன் வாழி வாங்கி ஒரு குவார்ட்டரைப் பருகினேன் பனிமலையில் உருண்டு செல்லும் தீப்பந்து பாய்ந்து சரிந்தது குடல்களின் பள்ளத்தாக்கில் அது வெடித்துச் சிதறி வினை புரியுமென்று நாய்கள்...
சாதி ஒடுக்குமுறை என்னும் வரலாற்றுத் துயரமும் நேசத்துக்குரிய ஆன்மாவைப் பிரிந்து வேகும் தனித்துயரமும் நீங்காத வலியின் சிறிய உலகம் மராட்டிய கவி நாம்தேவ் தசால் உடையது. `மொழியின்...
எல்லா அசிங்கங்களையும் புனிதமெனக் கருதும் ஒரு கவிஞன் இருந்தான் எல்லா அசிங்கங்களையும் புனிதமாக்கிவிடும் அந்த மந்திரச்செயல்தான் அசலான கவிஞனுக்குரியதெனப் போகுமிடமெல்லாம் சொல்லிக்கொண்டிருந்தான் நல்லவேளையாக அவனுடைய ஆதரவாளர்களுக்கு...







