உலகில் ஓரிசை மட்டுமே மகோன்னதமென்பவள் கழுதைக்காரி. மகாராணியின் படர்தாமரைக்குக் கழுதைக்கோமியம் இளவரசியின் மர்மதேமல்களுக்குக் கழுதைப்பால் குளியல் தூக்கத்தில் அலறியெழும் குட்டிஇளவரசனுக்குத் தூபத்தில் லத்தித்தூள் அரண்மனை வைத்தியனின் குறிப்பை...
பேருந்தில் ஏறியதும் படிகளுக்கு அருகில் இருந்த முன் சீட்டில் அமர்ந்துகொண்டேன். எனக்கு அடுத்த நிறுத்தத்தில் ஒரு பருத்த மூட்டையோடு ஏறியவன் மூச்சிரைக்க அதை இறக்கி என் இருக்கையின்...
தனது ஒரு பாதத்திற்குத் தனது மற்றொரு பாதம் எவ்வளவு ஆறுதலாய்… தனது ஒரு காயத்திற்கு தனது மற்றொரு காயம் எவ்வளவு அனுசரணையாய்… நிலத்தை எந்த நிலத்தில் புதைக்க…...
அந்தி சாயும் பாத்திரத்தின் செந்நிழலில் உறங்கிக்கொண்டிருக்கும் துளிகள் உதிராமல் தொங்க இலைகளைப் போல அசைந்து செல்லும் காற்றலைகளின்மீது ஒரு கவிதையை எழுதி வைக்கிறேன் தவிர்க்கவியலா உன்...
ரச்சி பச்சிலை பறிக்கச் சென்றவள் வீடு திரும்பவில்லையா? கொண்டலோடு தாழையின் மணம் வீசுகிறது அழைத்து வர ஆள் அனுப்புங்களென்று… தொளுகழலெரிச்சோடு வாசற்படி பார்த்து நின்றான் பழஞ் சாம்பவன்...
கடலோடிகள் கருவிழியில் வளர்ந்து தேயும் நிலவு பார்த்துப் பார்த்து வளர்ந்த காதல். செங்குத்தாய் உயர்ந்த மரம் வரையும் நிழல் கடிகாரத்தில் இருந்து பிறக்கிறது காத்திருப்பின் குகைச்சுவர் திறக்கும்...