நான் அண்டை வெட்டுவேன் களை பறிப்பேன் மரமேறுவேன் மரமறுப்பேன் குழிவெட்டுவேன் தென்னம்பிள்ளைகளுக்குத் தண்ணீ கட்டுவேன் நிலாக்காய்கையில் பன்றியாகி நிலம் மறைத்த கிழங்கு பிறாண்டுவேன் அதெல்லாம் பிறருக்குத்தான் யாராவது...
பாட்டுடைத் தலைவியும் மாட்டு வாலும் கெவுளியின் கத்தலில் வேறுபாடு கண்டுணர்ந்த தலைவி அரசமரத்தடியில் முதுகிழத்தியிடம் குறி கேட்கிறாள் சோழி உருட்டிப் பார்த்த கிழத்தி தலைவன் திரும்பும்...
முகஞ்சுழிப்பு மூக்கடைப்பு முணுமுணுப்பு குமட்டல் உமிழ்தல் பீ என்ற ஒற்றைச்சொல் கேட்டவுடனே தினம் பேலுகிறவர்களுக்கெல்லாம் மழையில் கொதக்கொதத்து வெயிலில் காய்ந்து புழு முண்டித் தான் பேண்டதைப் பார்க்கவே...
வீட்டுத் தரையெங்கிலும் அப்பிய கடல் குருத்து மணல் துகள்களை உடலெங்கிலும் ஊடுருவிப் பாயும் அதிகாலையின் அதான் ஓசையை நிசப்தத்தில் கேட்கும் பறவைகளின் அதிகாலை கீச்சுக் கீச்சு இரகசியங்களை...
பிறிதொரு ஜீவனுக்காக தன்ஜீவனைத் தரும் மனம் இருக்கிறது இருவரிடத்தும் விலங்குக்கும் கைகளுண்டு சொறிபவர் சொந்தமாகும்போது ஜோசியக் கிளிக்கு றெக்கைகளை நம்பிக்கையற்றுக் கத்தரித்தாலும் உப்புக்காற்றே சுவாசமாகி விசுவாசமும் கடிவாளமாவதால்...
குப்பைகளை எரிப்பதற்காக வெட்டிய குழியில் எப்போதோ புதைத்த நாயின் எலும்புகள். துருவேறியிருந்தாலும் கழுத்தெலும்பிலிருந்து பிடி விடாமல் சங்கிலியும். அரிய ஜீவன் அது புத்தியுள்ளது இரவிலிருந்து வீட்டைக் காக்கும்...







