வேண்டுதல் நன்கு முற்றியத் தேங்காயில் மஞ்சளைத் தடவி கொட்டகைக்கு மேலே வீசிய பின்னும் விட்டபாடாய் இல்லை வானம் இடியோடும் மின்னலோடும் விடாமல் அரட்டுகிறது இந்த அடைமழை இப்படியே...
இரண்டு நட்சத்திரங்களைத் தோள்களில் அணிந்தவராக என் தந்தை இருந்தார். குதிரைப் படையை வழிநடத்திய ஜெமதாரை விடவும் அதிகாரத்தில் மூத்தவரான அவர் தன் இடுப்பு வாரில் இரண்டு வாள்களை...