“நீ இறந்துவிட்டாலும்கூட வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறாய் ஒரு வரலாறாக… ஒரு போராட்டமாக… ஒரு இசையாக…” – லூனஸ் மத்தூப் உண்மையானக் கலைஞன் எப்போதுமே அவன் மரணத்தை அமைதியாகவும்...
ஏழாவது சொர்க்கத்திலும் எட்டாவது நரகத்திலும் வாழ்பவள் வைக்கப்பட்ட கண்ணியாகவும் அகப்படும் விலங்காகவுமிருப்பவள் விடிகின்றபோதே இருள்கின்ற பூமி ரகசியப்பேயுரு ஆனந்த ஊழிக்கூத்து தன்னைத்தானே கொன்றுகொள்ளும் பிறழ்வுகளில் பிணமாகிப் பிணமாகி...
கிணறு நூலகத்தில் கடுந்தாகத்துடன் வாசித்துக்கொண்டிருக்கிறேன் கிணறு என்ற சொல்லை அடைய இன்னும் மூன்று பக்கங்களைக் கடக்க வேண்டியிருக்கிறது மிகுந்த பிரயத்தனத்தின் பின் அப்பக்கத்தை அடைகிறேன் தாகம் ஊற...







