தலித் வரலாற்று மாதம் ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் மாதத்தில் இந்திய அளவில் கொண்டாடப்படுகிறது. தமிழ்ச் சூழலில் தலித்துகளின் எழுத்துப்பூர்வமான வரலாறு என்று எடுத்துக்கொண்டால் நூற்றைம்பது வருடங்களுக்கும் மேலாகிறது....
கிணறு நூலகத்தில் கடுந்தாகத்துடன் வாசித்துக்கொண்டிருக்கிறேன் கிணறு என்ற சொல்லை அடைய இன்னும் மூன்று பக்கங்களைக் கடக்க வேண்டியிருக்கிறது மிகுந்த பிரயத்தனத்தின் பின் அப்பக்கத்தை அடைகிறேன் தாகம் ஊற...
நீள்மனத்தின் வாசனையில் வந்துதிரும் பேரன்பின் சாலையெங்கும் கிளர்த்துகின்ற செந்நிறப்பூக்கள் அடர்ந்த கானகத்தின் மென்னொலியில் கேட்கின்றன அழகிய பறவைகள் மான்கள் நீரருந்தும் ஓடையின் மறுகரையிலும் அதே பூக்கள் அடிபெருத்த...
தன்னன்ன நாதினம் தன்னன்ன நாதினம் தன்னன்ன நாதினம் தன்னானே தன்னன்ன நாதினம் தன்னானே தன்னன்ன நாதினம் தன்னன்னா நாதினம் தன்னன்ன நாதினம் தன்னானே தன்னன்ன நாதினம் தன்னானே...