வெட்டு அன்றாடம் ஆத்துக்கொமுட்டியும் காலாண்டுக்கோர்முறை கண்டங்கத்தரியும் தவறாது தேய்க்கும் தலைவெட்டுக்காரி நாள்பட்ட இளங்கன்னியைக் கரை சேர்க்க நாயாய்ப் பேயாய் நானிலமெங்குமலைந்து நல்வரனொன்றைப் பார்த்தாயிற்று தா போறேன் தே...
“நான் படைத்த சிறுகதைகளின் கதாபாத்திரங்களில் சிலர் இன்று மறைந்துவிட்டனர். கணக்கிலடங்காத நினைவுகள் எனக்கு நடுக்கத்தைத் தருகின்றன. நீண்ட மணல் தெரு, ஆடுகளின் புழுக்கையும் மாடுகளின் சாணியும் கலந்துகிடக்கும்....
தமிழகத்தில் மாநகராட்சித் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. ஒவ்வொரு தேர்தலும் அதன் அதிகார எல்லைக்குட்பட்ட தனித்துவத்தோடு இருக்கும். இம்முறை மாநகராட்சித் தேர்தலின் பிரச்சாரப் பாணி கிட்டத்தட்ட சட்டமன்றத் தேர்தலுக்கு...