1920 மே.. 23 ஆதிவாரம் திருப்பத்தூரில் மகா ஸ்ரீ, C.K.சின்னபுட்டு சாமியார் அவர்களின் அக்கிராசனத்தின் கீழ் கூடிய திராவிட மகாநாடு சபையில் தீர்மானம் செய்யப்பட்டதும், 1920 சூலை...
இந்தியச் சாதியச் சமூகத்தில் பட்டியல் இனத்துப் பெண்கள் மட்டுமல்லாது பார்ப்பன வீட்டுப் பெண்களும் கூட கல்வியறிவு பெற்றுவிடக் கூடாது என்கிற சனாதனச் சூழல் கோலோச்சிக் கொண்டிருந்த காலத்தில்...
அதோ பாருங்கள் அங்கு ஓர் அவைக்களம் தென்படுகிறது குற்றவாளிகளாக நானும் என் உடலும் கூண்டிலேற்றப்பட்டுள்ளோம் எதிரில் அந்த இருட்டு அதிகாரமாக அமர்ந்திருக்கிறது தன்னை மாட்சிமை பொருந்திய இருட்டு...
பிரபஞ்ச உருண்டைகளை இழுத்துப் பிடித்துக் கொத்தாகக் கட்டி தம் தோள்களில் இருத்திக்கொண்டு அதில் ஒவ்வொன்றாகப் பிய்த்துத் தரையில் கிடத்தி அதன் மேலேறி நின்றும் குதித்தும் படார் என்று...







