இந்தப் பின்னலாடை மாநகரத்தில் அமர்ந்து உலக உடல்களின் ஆடை தைப்பவன் ஒரு ரூபாய் கூலி உயர்வுக்கு நிற்கிறான் நூல்கண்டு விலை ஏறிவிட்டது பண்டிகை கழியட்டும் என்றவுடன் வயிற்றை...
நான் உங்களுடன் பகிர்ந்துகொள்ளப் போகும் இந்த நினைவுகள் எனது ஊரில் உள்ள மூத்தவர்கள் மற்றும் எனது பெற்றோர், சில உறவினர்கள் மூலம் ஒவ்வொரு நாளும் எனக்குச் சொல்லப்பட்டவை....
மனித மந்தை தவறி காட்டில் பசு சுற்றி வளைத்ததோ செந்நாய்க் கூட்டம் மாட்டின் கழுத்தில் புனிதப் பிம்பப் பலகை மூத்திரத்தின் மகிமையை அடிக்குறியிட்டிருந்தது காமதேனு, கோமாதா, தெய்வ...
நீள்மனத்தின் வாசனையில் வந்துதிரும் பேரன்பின் சாலையெங்கும் கிளர்த்துகின்ற செந்நிறப்பூக்கள் அடர்ந்த கானகத்தின் மென்னொலியில் கேட்கின்றன அழகிய பறவைகள் மான்கள் நீரருந்தும் ஓடையின் மறுகரையிலும் அதே பூக்கள் அடிபெருத்த...