புதுச்சேரியைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓவியர் அந்தோணி குரூஸ் தன் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பை சென்னை அரசு கவின் கலைக் கல்லூரியில் முடித்தவர். “நான் என் குழந்தைப்...
தனக்கு முலையூட்டியவளையும் தன் மகனுக்கு முலையூட்டுபவளையும் தழல் வெளிச்சத்தில் கண்ட கரியன், அவர்தம் கண்களில் தெரிந்த தவிக்கும் பாவைகளை காணத் தவறவில்லை; தாயின் முகத்தில் கூடுதல் பயிர்ப்பு;...
வேட்டை நாயின் கண்களில் ஆடும் தழலை வெறித்துக்கொண்டிருந்தான் கரியன்; திரும்பத் திரும்ப அவனுடைய மனத்திரையில் ஓடிக்கொண்டிருந்தன இரண்டு குதிரைகள்; சருகுகளில் தெறித்திருந்த உறைந்த குருதியில் செந்நாய்கள் நாக்கைப்...







