ஒரு தேசியக் கட்சியின் மாநிலத் தலைவர், பண்பாட்டுத் தளத்தில் பண்டிதருக்கு அடுத்தபடியாக மாபெரும் பௌத்தப் புரட்சியை நிகழ்த்திய பண்பாட்டு மீட்பர், ‘கறுப்பர் நகரத்தின் காலா’, ‘சமத்துவத் தலைவர்’,...
செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் ஜல்லடியான்பேட்டை, சாய் கணேஷ் நகரில் வசித்துவரக்கூடிய பிற்படுத்தப்பட்ட யாதவர் வகுப்பைச் சேர்ந்த துரைக்குமார் – சரளா ஆகியோரின் மகளான ஷர்மிளாவும் சென்னை...