“தலித்துகள் இன்றைய நிலவரம் குறித்துப் பேச நேரும்போது தவிர்க்க இயலாதபடி கடந்த காலம் குறித்துப் பேசாமல் இருக்க முடியாது. தோண்டியெடுத்துப் பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டியதிருக்கிறது மூடி...
“கோயில் நுழைவை ஒடுக்கப்பட்ட சாதியினர் விரும்புகிறார்களா, விரும்பவில்லையா? இந்தப் பிரதான கேள்வி இரண்டு சிந்தனைப் போக்குகளிலிருந்து அணுகப்படுகிறது. ஒன்று வாழ்க்கை நலன் பற்றிய கண்ணோட்டம். தங்களின்...
பல்லாவரம் திமுக சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதியின் மகன் வீட்டில் வேலை பார்த்துவந்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த வன்கொடுமைகள் மனிதாபிமானமுள்ள ஒவ்வொருவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும். ஆனாலும், சமூகவலைதளங்களில் பதிவு செய்யப்பட்ட சில...
“ஒரு சமூகம் பொருளாதார ரீதியில் ஏழ்மையில் வாழ்கிறது. சமூக ரீதியில் இழிவுபடுத்தப்படுகிறது, கல்வித்துறையில் பின்தங்கியுள்ளது, சுரண்டப்படுகிறது, வெட்கமற்ற முறையில் கழிவிரக்கமின்றிச் சிறுமைக்கும் கொடுமைக்கும் ஆளாக்கப்படுகிறது, மேனிலை வகுப்பால்...