சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தின் அழகப்பா தொழிற்நுட்பக் கல்லூரியில் இரண்டாமாண்டு தோல் தொழிற்நுட்பம் படித்துவந்த சபரீஸ்வரன் (19) கடந்த ஜூலை 24ஆம் தேதி கல்லூரி விடுதியில் தன்...
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் பட்டியல் சமூக மக்கள் பயன்படுத்தும் குடிநீரில் மலம் கலந்த விவகாரத்தில், கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்குப் பின்பு பாதிக்கப்பட்டவர்கள் மீதே குற்றத்தைச் சுமத்தி அறிக்கையைச்...
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் சீண்டலுக்காளான வழக்கில் ‘யார் அந்த சார்?’ என்ற கேள்வி சமூக வலைதளங்களில் பேசுபொருளானது. எதிர்க்கட்சிகள் கூட இந்தக் கேள்வியைத் தங்களின் தேர்தல்...







